Novel-reader
Well-Known Member
கரெக்ட். ஆசைப்பட்ட இனியாக்கு இங்கு வாழ குடுத்து வைக்கலை. இவளுக்கு தான் அந்த அதிர்ஷ்டம்.அருமை!
பிரகதீஸ்வரி சௌமியாவின் அம்மாவிற்கு அவ்வளவு அனுசரணையாக இருந்த போதும் அவர் வைத்தியின் இரண்டாவது திருமணத்தை நிறுத்தவில்லையே. சௌமியா புண்ணியம் செய்தவள் பாலன் குடும்பத்தில் வாழ்க்கைப்பட.
வருண் மட்டும் இப்படி பழி வாங்கும் வேலையை செய்யலைனா, அவன் இளங்கோவன் பொண்ணை கல்யாணம் செய்ததற்கு மொத்தமா இவளையும் வருணையும் சேர்த்து தலை முழிகி இருப்பான் பாலன்+(family). அந்த வகையில், வருணோட முட்டாள்தனம் சௌமியாக்கு சாதகமா தான் அமைஞ்சுருக்கு. இல்லைனா பாலனோட ஆதரவு இல்லாமல் பூமிநாதன்(நரேன்) பகையை சந்திக்கும் நிலைமை தான் இவங்களுக்கு இருந்துருக்கும். இதெல்லாம் இவள் கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும்.
Last edited: