ஜீவ தீபங்கள் -14

Advertisement

Surya Palanivel

Well-Known Member
என்ன செய்யப் போறான் இந்த கௌதம??ஆனா பிரியா ஓரளவுக்கு handle பன்னிடுவானனு தோனுது.
வைத்தியநாதன இன்னும் எது அவர் familyஓட நிற்க வைக்குது!!கரண் னு ஒரு பையன் வேற அவன் character எப்டியோ !!?
 
Last edited:

Daya

Well-Known Member
சுயம்புலிங்கத்துக்கோ, பாப்பாதியம்மாவுக்கோ பாலன், வருண், உத்தரா மீது கொஞ்சம் கூட பாசமென்ன அக்கறையே இல்லை…எப்படிப் பட்டவர்கள் இவர்கள்.
இதற்கு மேல் வைத்தியநாதன்…என்ன மனிதன் இவன்…சொந்தப் பிள்ளைகளை அண்ணன் கொலை கூடச் செய்யலாமென்று தெரிந்தும் இன்னும் அவரோடிருப்பது ஏற்கவேயியலாது. இவர்கள் குடும்பத்தை பாலன் பழிவாங்க நினைப்பது தவறேயில்லை. Teach that family a lesson that they will never forget Balan…they deserve it :mad:
 

தரணி

Well-Known Member
வைத்தி உனக்கு சொந்த மூளையே இல்லன்னு இப்போ தான் புரியுது.... உன்னோட அண்ணனும் அப்பாவும் சொல்லறது தான் கேட்டு இருக்க நீ.... வருண் உன் அண்ணா அவுங்க குடும்பத்தை பழி வாங்க துடிக்கிறான் நீ எங்கே உறவு கொண்டாட நினைக்கிற இது எல்லாம் உன் ஆளுக்கு தெரியுமா உங்க உறவு முறை பத்தி...பிரியா செமையா பேசுற நீ.... அனல் ஆதவன் இன்னைக்கு வரவே இல்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top