ஜீவ தீபங்கள் -14

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow! வள்ளி - பாலன் mood.

பாலன் எவ்வளவு மன வேதனையில் இருந்தால் வருணிடம் அப்படி சொல்லுவான்.

டேய் வருண், உனக்கு இன்னுமா சௌம்யா வேணும்ன்னு நல்லா யோசி.
பிரியா, கௌதமை smart - ஆ deal பண்ணும்மா. தேவைப்பட்டால் உன்னோட உதவாக்கரை அண்ணனை இதுல இழுத்து விட்ரு. அங்க உத்ராவை படுத்தி எடுத்துகிட்டு இருக்கான். இதையாவது உருப்படியா செய்யட்டும்.

பிரியா பாலன் மனசை நிறைச்சுட்டா. Super. Conversation ரொம்ப அழகு.
 
Last edited:

P.Barathi

Well-Known Member
:love: :love: பாலன் சொன்னதை வேத வாக்கா எடுத்துக்கிட்டு கெளதம் பிரச்சனைய தானே சரி செய்யலாம்னு ஆபத்துல மாட்டாம இருக்கணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top