Wow! வள்ளி - பாலன் mood.
பாலன் எவ்வளவு மன வேதனையில் இருந்தால் வருணிடம் அப்படி சொல்லுவான்.
டேய் வருண், உனக்கு இன்னுமா சௌம்யா வேணும்ன்னு நல்லா யோசி.
பிரியா, கௌதமை smart - ஆ deal பண்ணும்மா. தேவைப்பட்டால் உன்னோட உதவாக்கரை அண்ணனை இதுல இழுத்து விட்ரு. அங்க உத்ராவை படுத்தி எடுத்துகிட்டு இருக்கான். இதையாவது உருப்படியா செய்யட்டும்.
பிரியா பாலன் மனசை நிறைச்சுட்டா. Super. Conversation ரொம்ப அழகு.