Disappointing. அவளும் பதிலுக்கு மனதில் உள்ள தன் வலிகளை வெளிப்படுத்துவாள் என்று எதிர்பார்த்தால் இவ அவனே புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறாளே. அவன் அடுத்தவங்க ஆசை, எதிர்பார்ப்பு அதுக்கெல்லாம் என்னைக்கு மதிப்பு குடுத்துருக்கான்? இப்பக்கூட அவளோட MD படிப்பு படிக்கிற சந்தோஷமே இல்லைன்னு சொல்லறப்போ இவன் அதைப்பத்தி எதுவுமே பேசாமல் மூணு வருஷம் முன்னாடி இவன் தொலைச்ச சந்தோஷம் பத்தி கவலைப்படுறான். அந்த சமயம் அவ படிக்க முடியாமல் போன வருத்தத்தை விட்டு "கணவனின் வெற்றிக்களிப்பே என் பிறவிப்பயன் " - ன்னு எண்ணி அவனோட சந்தோஷத்தில் பங்கு கொண்டு "ஆதர்ச மனைவி " பட்டத்தை இவன் கிட்ட வாங்காதது தப்பு தான். அதனாலென்ன இப்ப வாங்க try பண்ணு ஜமுனா.