எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 4

Advertisement

chitra ganesan

Well-Known Member
சுமதியின் அண்ணனை தான் திட்டனும்.அவனின் கூட பிறந்த தங்கையாக இருந்தால் இப்படி விட்டு இருப்பானா?கண் எதிரே மனைவி செய்யும் கொடுமையை கண்டுக்காமல் இருந்துவிட்டு கடைசில புத்தி வந்து என்ன பிரயோஜனம்???இப்போவும் அவன் வந்தவுடன் மனைவி நீலி கண்ணீர் விட்டால் தங்கையை மறந்துடுவான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top