எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
SP 4.jpg



EMT 4 1


EMT 4 2



ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. இந்த பதிவு படிச்சிட்டு எப்படடி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

சுமதியின் அண்ணன் வெளியூருக்கு போனதும் அவன் மாமியார் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாளே
அப்பாடா
ஒரு வழியா வீட்டை விட்டு சுமதி வெளியில் வந்து விட்டாள்
சுதாவின் குழந்தை சுமதியிடம் வந்து அவளுடைய சாவைத் தடுத்து விட்டாளா?
கல்யாணமாகாமல் கையில் குழந்தை இருந்தால் சுமதியையும்தானே ஊர் தப்பாகப் பேசும்
அச்சோ
ஒரு மணிக்கு கோபி எழுந்து இவளைக் காணோமுன்னு மூணு பேரும் தேடி வந்து சுமதியைக் கண்டுபிடிச்சுடுவாங்களோ?
தீனதயாளன் என்னவானான்?
உயிருடன் இருக்கிறானா? இல்லையா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top