கனமான பதிவு மகி.கோபி தனக்காக ஏதாவது செய்து நல்ல முடிவெடுப்பான் என சுமதி நம்பிக்கையுடன் இருக்க,அவனுடைய அம்மா கோபி பெண்களோடு கொண்ட சகவாசம்,அதனால் ஏற்பட்ட பிரச்சனையை மனோகரியிடம் கூறுவதை கேட்ட சுமதி அதிர்ச்சியில்.
கோபியை பற்றிய உண்மை தெரிந்து கொண்ட சுமதிக்கு,அண்ணன் ஊரில் இருந்து வருவதற்குள் பணத்திற்காக வயசான கிழவனுக்கு ரெண்டாம் தாரமாக திருமணம் செய்ய இருப்பதை கேட்டு அடுத்து என்ன செய்ய என தெரியாமல் தவிப்பது மனதை கனக்க செய்கிறது.
தற்கொலை செய்து கொள்ள வந்த சுமதி கையில் குழந்தையுடன் வீட்டுக்கும் செல்ல முடியாத நிலையில் என்ன செய்யப்போறா.அந்த குழந்தை,சுதாவின் குழந்தையா.