ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. போன பதிவிற்கு கமெண்ட்ஸ்.. லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பரண்ட்ஸ்.. இந்த பதிவு படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க..
அருமையான பதிவு மகி.தீனா அங்கே ஒரு குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திட்டு வந்து குடிச்சுட்டு கலாட்டா பண்றான்.பணத்துக்காக கல்யாணப் பொண்ணை தூக்கிட்டு போறான்.அநியாயம் பண்றானே இவன் தான் ஹீரோவா ஆத்தர்ஜீ.
பாவம் சுமதி ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்திருக்கு,அதை வாய் கூசாம பேசிட்டு தொண்டை தண்ணி வத்திருச்சு காபி கொடுன்னு சொல்லுது.5 ஏக்கர் நிலமும்,5 லட்சம் பணமும் கொடுக்கறதா சொன்னதும் பொம்பளை பொறுக்கிக்கு கட்டி வைக்க நெனைக்கறா மனுசியா இவ
கோபி அப்படி என்ன செஞ்சான்.ஏரியாவே வேணாம்னு இங்கே வந்திருக்காங்க.இவனை போய் நல்லவன்னு நெனச்சு சுமதி காதலிக்கறாளே.குணசேகரன் இப்போதாவது மனைவி குணம் தெரிஞ்சு சுதாரிச்சுட்டான்.மனோகரிக்கு நெத்தியடியா பதில் சொன்னான்.
போனை வாங்கி கொடுத்ததும் சுதா ஆன்லைன் கிளாஸ் அட்டெண் பண்ணாம, ராத்திரி எல்லாம் பேஸ்புக் பார்த்துட்டு பாடம் படிக்கறதா அம்மாவை ஏமாத்தறா. நல்லதை சொல்ற கவிதாவையும் எடுத்தெறிஞ்சு பேசறா.இவ என்ன பிரச்சனைல மாட்டப்போறாளோ.
Suyanala pisasugal mathavanga uzhaippai urinji eduthittu avanga vazhkaiyum Sethu azhikka paakudhunga
Deena so sad indha attitude ku mothama maata pora man nee