எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
d2.jpgsp2.jpg


EMT 2


ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. போன பதிவிற்கு கமெண்ட்ஸ்.. லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பரண்ட்ஸ்.. இந்த பதிவு படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க..
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகி:love::love::love:.தீனா அங்கே ஒரு குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திட்டு வந்து குடிச்சுட்டு கலாட்டா பண்றான்:mad::mad:.பணத்துக்காக கல்யாணப் பொண்ணை தூக்கிட்டு போறான்o_Oo_Oo_O.அநியாயம் பண்றானே இவன் தான் ஹீரோவா ஆத்தர்ஜீ:unsure::unsure::unsure:.

பாவம் சுமதி ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்திருக்கு,அதை வாய் கூசாம பேசிட்டு தொண்டை தண்ணி வத்திருச்சு காபி கொடுன்னு சொல்லுது:mad::mad:.5 ஏக்கர் நிலமும்,5 லட்சம் பணமும் கொடுக்கறதா சொன்னதும் பொம்பளை பொறுக்கிக்கு கட்டி வைக்க நெனைக்கறா மனுசியா இவ:devilish::devilish:

கோபி அப்படி என்ன செஞ்சான்:rolleyes::rolleyes:.ஏரியாவே வேணாம்னு இங்கே வந்திருக்காங்க.இவனை போய் நல்லவன்னு நெனச்சு சுமதி காதலிக்கறாளே:eek::eek::eek:.குணசேகரன் இப்போதாவது மனைவி குணம் தெரிஞ்சு சுதாரிச்சுட்டான்.மனோகரிக்கு நெத்தியடியா பதில் சொன்னான்(y)(y).

போனை வாங்கி கொடுத்ததும் சுதா ஆன்லைன் கிளாஸ் அட்டெண் பண்ணாம, ராத்திரி எல்லாம் பேஸ்புக் பார்த்துட்டு பாடம் படிக்கறதா அம்மாவை ஏமாத்தறா:unsure::unsure::unsure:. நல்லதை சொல்ற கவிதாவையும் எடுத்தெறிஞ்சு பேசறா:mad::mad:.இவ என்ன பிரச்சனைல மாட்டப்போறாளோo_Oo_Oo_O.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

அடக் கருமமே
மனோகரியின் அம்மாவுக்கு எதுக்கு இவ்வளவு கெட்ட எண்ணம்?
எவளோ பெற்ற பொண்ணை கிழவனுக்கு கட்டிக் கொடுத்து நிலமும் பவுனும் வாங்கி இவள் பிழைக்கணுமா?
அதுக்கு பிச்சையெடுத்து தின்ன வேண்டியதுதானே
அட கேடுகெட்ட தீனா
எல்லோரையும் அடிச்சு ரவுடித்தனம் செஞ்சு எல்லோருடைய பாவத்தையும் கொட்டிக்கிறான்
இவனுக்கு அந்த சுமதிப் பொண்ணு ஜோடியா?
போங்கப்பா
எனக்கு ஒண்ணுமே பிடிக்கலை, மகேஷ் டியர்
பத்தாவது கூட முடிக்காத சுதா மூதேவி லவ்வுன்னு எவனையோ நம்பி ஏமாந்து போகப் போறாள்
நல்லது சொல்ல வர்ற ப்ரெண்ட் எதிரியாத் தோணுது
இவங்க மூணு பேருக்கும் என்ன லிங்க்கு?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த தீனா என்ன பணத்துக்காக கல்யாணப் பெண்ணை கடத்துறான்... மனோஹரியோட அம்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை??? இந்த சுதா என்ன சிக்கல்ல மாட்ட போகுதோ????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top