உறவும் பிரிவும் உன்னாலே 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சாம்பவி சக்தி மனசுல சின்ன வயசுல இருந்தே விரோதத்தை வளர்த்து விட்டுருக்கா வெற்றி மனசுல சந்தியா மேல காதலையும் உண்டாக்கி இருக்கா. வெற்றி சம்மதம் இல்லாமல் பெண் பார்த்து கல்யாணம் வச்சது சாம்பவி தப்பு. இதுல வெற்றி சந்தியாவ கல்யாணம் பண்ணிகிட்டத்துக்கு கௌசி குடும்பம் என்ன பண்ணும். இவளே கல்யாணமும் பண்ணி வைச்சு பிரிச்சும் வச்சுட்டாளே
என்ன நடந்தது என்று பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Sambavi made marriage just like that without thinking of grooms
Sambavi kku oru ponnu iruntha therijirukkum.
Vetri santhiya selfish??
Nice ud
என்ன நடந்தது என்று பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சாம்பவி தலைல சாம்பல்தான்
லூசு சும்மா இருந்த சங்க
ஊதி கெடுத்தானாம். ஆண்டி

புள்ளைஙகள தூண்டி விட்டு
ஆசையும் விஷமுமா
மாறி வெற்றி சந்தியவ
கல்யாணம் செய்ய
சக்திகௌஷிய வெறுக்க
அவசரமா கல்யாணம் செஞ்சு
பிரிச்சு வச்சுட்டா பாவி
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்லா வேணும் சாம்பவிக்கு... மூத்த பையன் ஆரம்பத்துலயே போய்ட்டான்... அடுத்தவனும் இதோ பொண்டாட்டினு நெனைக்க ஆரம்பிச்சுட்டான்.. இனி என்ன செய்ய முடியும்... அக்காவும் தங்கச்சியும் வந்து ஆளப்போறாங்க.. இந்தம்மா வாய் பேசாம இருக்கப்போகுது :p:p:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஒரு கல்யாணம் நிக்கப்போற காரணத்தால இன்னொரு பொண்ண பலி ஆக்கப் பாக்கிறாங்களே....
சாம்பவி நீயே கல்யாணம் பண்ணி வெச்சிட்டு இப்ப இந்த குதி குதிக்கிற....
சுயநலம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top