Ramya yaarai love panna avan nallavana ah illa fraud illa ivalai vittu poitana, pavam arjun avalai pathi twrimjim love panriya pa super nice update dear thanks.
காதல் தோல்வி மட்டுமா ரம்யாவை இப்படி ஆக்கி இருக்கு?காதலன் இப்போ உயிருடன் இல்லையா?அதற்கு காரணம் ரம்யாவின் பெற்றோர்களா?அதுதான் அவளை அடங்கபிடாரியா மாத்தி வச்சு இருக்கோ!!!
ரம்யா தன் காதல் தோல்வியால் தான் இப்படி நடந்துகொள்கிறாளா. இருந்தும் அர்ஜூன் அவளை காதலிக்கிறான். எதற்கும் கொஞ்சம் யோசிச்சுக்கோப்பா இது சரிவருமான்னு. கவின் காவ்யா சூப்பர்