அடப்பாவி, காலேஜ் பசங்களா
இந்த கடத்தல் வேலையை
செஞ்சது?
பெற்றோருக்கு பயப்படும்
பிள்ளைகளின் லட்சணத்தைப்
பாருங்கப்பா
ஹா ஹா ஹா
பூனையை மடியில கட்டிக்கிட்டு
சகுனம் பார்த்த மாதிரி
தீரமுகுந்தனுக்கு இந்த பிங்கி
எப்படிலாம் குடைச்சல் கொடுக்கிறாள்?
சிரிப்புப் போலீஸ்ன்னு அவள்
சொல்லியும் கொஞ்சம் கூட
வெக்கம் மானம் வேலாயுதம்
ரோஷம் சூடு சொரணை
சூலாயுதம்-லாம் இல்லாமல்
பிங்கியை உப்பு மூட்டை
தூக்கிட்டுப் போறானே, இந்த
முகுந்தன்?
ஹ்ம்ம்.........காதலுக்கு கண்ணில்லைன்னுதானே
சொன்னாங்க
மானம் ரோஷம் சூடு சொரணை இல்லைன்னு கூடவா சொன்னாங்க,
மிலா டியர்?
பிங்கியைப் பார்த்தால் அக்கா
ஆரோஹிக்கு சந்தோஷமாத்தானே
இருக்கும்?
ஆனால் ஆரூதான் தன்னோட
அண்ணி-ன்னு தீரமுகுந்தன்
கண்டுபிடிச்சுடுவானே?
அஜய் and விஜய் இருவரும்
அண்ணன் விஷ்வதீரனின்
பிள்ளைகள்தான்ங்கிறதையும்
நம்ம சிரிப்பு போலீஸ் நோ நோ
சிறப்பு போலீஸ் முகுந்தன்
கண்டுபிடிச்சுடுவான்னுதான்
எனக்கு தோணுது, மிலா டியர்