உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:

போன அத்தியாயத்துக்கு லைக் அண்ட் கமன்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.

என்னது பிங்கி ஆரோஹி தங்கச்சியா?

ஒரே ஊருல இருந்து கிட்டு ஒருத்தருக்கொருத்தர் சந்திக்காம இருக்காங்க?

விஷ்வதீரனுக்கு மட்டும் அக்கா, தங்கையை தெரியுது . மத்தவங்களுக்கு ஏன் தெரியல?

இந்த மாதிரியான கேள்விகளை உங்க கிட்ட எதிர் பார்த்தேன். ஆனா யாருமே கேக்கல.

15.jpgimages (31).jpg

Mila's Uyirae Un Uyiraena Naan Iruppaen 7

images (21).jpgdownload (8).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:

போன அத்தியாயத்துக்கு லைக் அண்ட் கமன்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.

என்னது பிங்கி ஆரோஹி தங்கச்சியா?

ஒரே ஊருல இருந்து கிட்டு ஒருத்தருக்கொருத்தர் சந்திக்காம இருக்காங்க?

விஷ்வதீரனுக்கு மட்டும் அக்கா, தங்கையை தெரியுது . மத்தவங்களுக்கு ஏன் தெரியல?

இந்த மாதிரியான கேள்விகளை உங்க கிட்ட எதிர் பார்த்தேன். ஆனா யாருமே கேக்கல.

View attachment 3462View attachment 3463

Mila's Uyirae Un Uyiraena Naan Iruppaen 7

View attachment 3464View attachment 3465
புஷ்பாதான் தீரமணியிடம்
அக்கா பெண்ணுக்காக
நியாயம் கேட்கிறார்களே?
அதனால ஆரோஹியும் பிங்கியும் ஒன்றுவிட்ட அக்கா தங்கைன்னு தெரிஞ்சுடுச்சு
அதனாலதான் யாருக்கும்
டவுட்ஸ் வரலை-ன்னு
நினைக்கிறேன், மிலா டியர்

ஆரூதான் டெல்லி போயிடுறாளே
இரண்டு பேரும் ஒரே ஊருல
இல்லையே
இப்பக்கூட ஆயிஷாம்மாவோட
குழந்தைகளுடன் ஆரூ
தனியாகத்தானே இருக்காள்?
புஷ்பா சித்தியிடம் போகலையே?
நான் சொல்றது சரிதானே,
மிலா டியர்?

எனக்கு வேறொரு டவுட்டு
இருக்கு
இந்த அப்டேட் படிச்சுட்டு வந்து
கேட்கிறேன்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, காலேஜ் பசங்களா
இந்த கடத்தல் வேலையை
செஞ்சது?
பெற்றோருக்கு பயப்படும்
பிள்ளைகளின் லட்சணத்தைப்
பாருங்கப்பா

ஹா ஹா ஹா
பூனையை மடியில கட்டிக்கிட்டு
சகுனம் பார்த்த மாதிரி
தீரமுகுந்தனுக்கு இந்த பிங்கி
எப்படிலாம் குடைச்சல் கொடுக்கிறாள்?

சிரிப்புப் போலீஸ்ன்னு அவள்
சொல்லியும் கொஞ்சம் கூட
வெக்கம் மானம் வேலாயுதம்
ரோஷம் சூடு சொரணை
சூலாயுதம்-லாம் இல்லாமல்
பிங்கியை உப்பு மூட்டை
தூக்கிட்டுப் போறானே, இந்த
முகுந்தன்?
ஹ்ம்ம்.........காதலுக்கு கண்ணில்லைன்னுதானே
சொன்னாங்க
மானம் ரோஷம் சூடு சொரணை இல்லைன்னு கூடவா சொன்னாங்க,
மிலா டியர்?

பிங்கியைப் பார்த்தால் அக்கா
ஆரோஹிக்கு சந்தோஷமாத்தானே
இருக்கும்?
ஆனால் ஆரூதான் தன்னோட
அண்ணி-ன்னு தீரமுகுந்தன்
கண்டுபிடிச்சுடுவானே?

அஜய் and விஜய் இருவரும்
அண்ணன் விஷ்வதீரனின்
பிள்ளைகள்தான்ங்கிறதையும்
நம்ம சிரிப்பு போலீஸ் நோ நோ
சிறப்பு போலீஸ் முகுந்தன்
கண்டுபிடிச்சுடுவான்னுதான்
எனக்கு தோணுது, மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top