மோகன் சொன்னது போல கணவனை வைத்துதான் மனைவிக்கு பெருமை ; அதே சமயம் அவனது மான, அவமானங்களுக்கு மனைவிக்கும் பொறுப்பு உண்டல்லவா?அதை அவள் யோசிக்க வேண்டும் மதுரா சித்தியிடம் பேசியது தப்புதான். அதை அவள் உணர வேண்டும். அம்மாவிடமும் புத்தி சொல்லி, அதே சமயம் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்காமல் அவளுக்கு வேண்டிய வசதியை செய்து கொடுக்கும் சேரன் கிரேட் .