எந்தப்பக்கம் செய்தாலும் தாங்கிப்பிடிக்க தோழர்களும் , மோகன் மாதிரி நல்ல துணையும் உண்டு. கோபத்துல கொதிச்சவன பூ கொடுத்து பாட்டுப்பாடி cool ஆக்கிட்டாங்க.
![Love :love: :love:]()
![Love :love: :love:]()
![Love :love: :love:]()
சேரனை அவ்வளவு கேவலப்படுத்திட்டு சீர் கொடுத்தா வாங்கிக்குவான்னு வனராஜன் எப்படி நினைக்கிறான்.
வனராஜன் வந்து பிரச்சனை ஆகும்போது சரவணன் மாமனார் வரப்போறாரா?