fathima.ar
Well-Known Member
நிச்சயமாக நீ தமிழன் தான்..
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..
படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..
நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .
மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..
காலம் கடந்து போராடினாலும்
வீறுகொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
கற்கும் கல்வியை அறிந்து
கற்பவரைவிட..
இன்ன பிறவற்றை வேகமாக
கற்பவன்..
படித்தவை நாட்டிற்கும் உதவாது..
கற்றவை வாழ்க்கைக்கும் உதவாது..
நாம் எதை எல்லாம் இழக்கிறோம்..
என்று அறியகூட இயலாத
சுயநலத்தால் இழந்தவை பல .
மற்றொருவர் நமக்கு தார்குச்சியிட்டாள்
பொங்கி வரும் வீரம்..
அதை அடக்க சிலர் முயல்வர்..
காலம் கடந்து போராடினாலும்
வீறுகொண்டு எழுந்த ஜல்லிகட்டை
போல போராடவேண்டுமோ..
துரைகண்ணன்...
Last edited: