சகோதரிகளுக்கு வணக்கம்
நேற்று what's app இல் வந்த காணொளி என்னை இந்த பதிவை போட தூண்டியது.
காணொளியுடன் வந்த குறுஞ்செய்தி பின்வருமாறு
In Somalia two brothers raped a 10 years old girl.The judge decision is to cut their organs and immediately he implemented the court decision without any delay.{புதிய நியூஸ் சா பழையாதானு தெரியல}
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு. இன்று சொல்லும் காரணம் technology.
உண்மையில் தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணமா? அது இல்லாத கால கட்டத்தில் பாலியல் குற்றங்கள் நடக்க வில்லையா?
தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் இன்று இங்கே சந்தித்துள்ளோம்.எனது வாழ்க்கையில் பல நன்மையான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிறது.
பிறகு யார் காரணம்? இன்றைய சிறார்கள் நாளைய வாலிபர்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் பாதுகாப்போ எவ்வளவு முக்கியமோ? அது போல் அவர்களை சரியான வழியில் நடத்தும் பொறுப்பும் இருக்கிறது.
அப்போ இது மாதிரியான குற்றங்களை தடுக்க என்ன வழி?
இங்கு சொல்லப் பட்டது போல் கடுமையான தண்டனையா?
மனித நேயம் என்ற பெயரில் குற்றத்துக்கு தண்டனை கொடுக்கும் போது தடுக்கும் இளகிய மனம் கொண்டவர்கள், பாதிக்கப் பட்டால் மன்னிப்பார்களா?
எனது கண்ணோட்டத்தில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை உடனே நிறைவேற்றப் படணும் என்பதே
இந்தமாதிரியான குற்றங்கள் நடக்காமல்இருக்க என்ன செய்யலாம்?
உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
நேற்று what's app இல் வந்த காணொளி என்னை இந்த பதிவை போட தூண்டியது.
காணொளியுடன் வந்த குறுஞ்செய்தி பின்வருமாறு
In Somalia two brothers raped a 10 years old girl.The judge decision is to cut their organs and immediately he implemented the court decision without any delay.{புதிய நியூஸ் சா பழையாதானு தெரியல}
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு. இன்று சொல்லும் காரணம் technology.
உண்மையில் தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணமா? அது இல்லாத கால கட்டத்தில் பாலியல் குற்றங்கள் நடக்க வில்லையா?
தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் இன்று இங்கே சந்தித்துள்ளோம்.எனது வாழ்க்கையில் பல நன்மையான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கிறது.
பிறகு யார் காரணம்? இன்றைய சிறார்கள் நாளைய வாலிபர்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் பாதுகாப்போ எவ்வளவு முக்கியமோ? அது போல் அவர்களை சரியான வழியில் நடத்தும் பொறுப்பும் இருக்கிறது.
அப்போ இது மாதிரியான குற்றங்களை தடுக்க என்ன வழி?
இங்கு சொல்லப் பட்டது போல் கடுமையான தண்டனையா?
மனித நேயம் என்ற பெயரில் குற்றத்துக்கு தண்டனை கொடுக்கும் போது தடுக்கும் இளகிய மனம் கொண்டவர்கள், பாதிக்கப் பட்டால் மன்னிப்பார்களா?
எனது கண்ணோட்டத்தில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை உடனே நிறைவேற்றப் படணும் என்பதே
இந்தமாதிரியான குற்றங்கள் நடக்காமல்இருக்க என்ன செய்யலாம்?
உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
Last edited: