அன்பா இருக்கிறாங்க...அவங்களுள் ஒருத்தியாக வைத்திருக்கல ..அதான் பிரச்னை ...யெஸ் பொன்னுமா..
ஆனால் இந்த மாதிரி நேரடி மகள் இல்லாதவங்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்காது..
ஆனால் வர்ஷி விசயத்தில் எல்லாமே பாசிடிவ்...அப்பா கமலாம்மா முரளி பத்து அவளோட அண்ணிங்க..எவ்லோரும் அன்பா இருக்காங்க..எங்க தலை முதல் வேணா தன் காதல உணரலை..இப்போ நிலைமை வேற..
போதும் என்ற மணம் வேண்டும்...
நமக்கு கீழே உள்ளவர் கோடி
கொஞ்சம் பரந்த மனசு வேணும் வர்ஷிக்கு.