E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
யெஸ் பொன்னுமா..
ஆனால் இந்த மாதிரி நேரடி மகள் இல்லாதவங்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்காது..
ஆனால் வர்ஷி விசயத்தில் எல்லாமே பாசிடிவ்...அப்பா கமலாம்மா முரளி பத்து அவளோட அண்ணிங்க..எவ்லோரும் அன்பா இருக்காங்க..எங்க தலை முதல் வேணா தன் காதல உணரலை..இப்போ நிலைமை வேற..
போதும் என்ற மணம் வேண்டும்...
நமக்கு கீழே உள்ளவர் கோடி:)
கொஞ்சம் பரந்த மனசு வேணும் வர்ஷிக்கு.:D
அன்பா இருக்கிறாங்க...அவங்களுள் ஒருத்தியாக வைத்திருக்கல ..அதான் பிரச்னை ...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இந்த ஈஸ் என் கதையையே எழுத விடல...அவன் கதையை எங்கே நான் எழுதப்போறேன்....வர்ஷூ எழுதணும்...
ரொமான்ஸ் வேண்டாம்..............But நேற்று மாதிரி ரொம்ப emotions வேண்டாம் என்று நான் நினைக்கிறன்.....................

ஆனாலும் Mam-ஐ நம்ம கற்பனை கதையால் distrub பண்ண கூடாது...................

அவங்க style-லே எழுதட்டும்...........................அப்போ தான் flow will be normal...............

otherwise it will be like our tamil serial.............யாரு எங்க எப்போ எதுக்கு வந்தாங்க என்று தெரியாமல் முடிந்து விடும்..................

So கற்பனை கதையெல்லாம் எழுதவேண்டாம்...........please............. (this line is for all)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிறைய பேர் அவளுக்கு மன அழுத்தம் இருக்கும் என்று மென்சன் செய்றாங்க..
என்னால் நம்ப முடியவில்லை பார்ப்போம்.
ஏக்கம் இருக்கு, சாதரண குடும்பம் கல்யாணத்துக்கு அப்புறமாவது கிடைக்கும் என்று ஏமாந்த வெறுப்பு இருக்கு...சுத்திசுத்தி வந்த ஈஸ் தனிமையை கொடுத்த கோபம் இருக்கு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அன்பு தான் ரொம்ப வேண்டும் பொன்னுமா..
:D
அங்கே கிடைத்தது..அன்பு மாதிரி....அதுவே ஈஸ் வீட்டிலும் தொடருதோ என்று மலர்ட்ட அப்படி பேசுறாளோ....சொக்கா ..எங்கே இருக்கிற
 

Manimegalai

Well-Known Member
ஏக்கம் இருக்கு, சாதரண குடும்பம் கல்யாணத்துக்கு அப்புறமாவது கிடைக்கும் என்று ஏமாந்த வெறுப்பு இருக்கு...சுத்திசுத்தி வந்த ஈஸ் தனிமையை கொடுத்த கோபம் இருக்கு...
அதான் பாயிண்டே பொன்னுமா எவ்வளவு நல்ல விசயம் வாழ்க்கையிலே கிடைத்து இருக்கு...அதெல்லாம் விட்டுவிட்டு கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்கறா..
அவனுக்கு அவனுடைய தங்கையும் முக்கியம் தானே...
 

Manimegalai

Well-Known Member
அங்கே கிடைத்தது..அன்பு மாதிரி....அதுவே ஈஸ் வீட்டிலும் தொடருதோ என்று மலர்ட்ட அப்படி பேசுறாளோ....சொக்கா ..எங்கே இருக்கிற
ஏன் பொன்னுமா தொந்தரவு செய்றேனா.:D
அவர ஏன் இப்ப கூப்பிடறீங்க:D
 

Ansadoss

Well-Known Member
Goodnight for all
ரொமான்ஸ் வேண்டாம்..............But நேற்று மாதிரி ரொம்ப emotions வேண்டாம் என்று நான் நினைக்கிறன்.....................

ஆனாலும் Mam-ஐ நம்ம கற்பனை கதையால் distrub பண்ண கூடாது...................

அவங்க style-லே எழுதட்டும்...........................அப்போ தான் flow will be normal...............

otherwise it will be like our tamil serial.............யாரு எங்க எப்போ எதுக்கு வந்தாங்க என்று தெரியாமல் முடிந்து விடும்..................

So கற்பனை கதையெல்லாம் எழுதவேண்டாம்...........please............. (this line is for all)
அப்படி எல்லாம் மல்லி கவனம் சிதறமாட்டாங்கப்பா. இதெல்லாம் just for fun:) அவங்க கதைகளில் இதுவரை எந்த எழுத்தாளர்களின் சாயலையும் நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன் அவங்களோட கதைகள் ஒவ்வொன்றும் தனிதன்மையுடையது. ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்காது. நாங்கள் சொல்வது பெரும்பாலும் கற்பனைகள் அல்ல மல்லி முந்தைய அத்தியாயங்களில் கொடுத்திருக்கும் குறிப்புகளாக தான் இருக்கும்.
 

Manimegalai

Well-Known Member
Goodnight for all

அப்படி எல்லாம் மல்லி கவனம் சிதறமாட்டாங்கப்பா. இதெல்லாம் just for fun:) அவங்க கதைகளில் இதுவரை எந்த எழுத்தாளர்களின் சாயலையும் நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன் அவங்களோட கதைகள் ஒவ்வொன்றும் தனிதன்மையுடையது. ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்காது. நாங்கள் சொல்வது பெரும்பாலும் கற்பனைகள் அல்ல மல்லி முந்தைய அத்தியாயங்களில் கொடுத்திருக்கும் குறிப்புகளாக தான் இருக்கும்.
உண்மை தான் சில பேருடைய கதைகள் நிறைய பக்கங்கள் ஓட்டி படிப்பேன்..
மல்லி அப்படி இல்லை ...வித்யாசமா எழுதறவங்க..கதாநாயகி அடிமை மாதிரி இல்லாம சுயமரியாதை உள்ள நாயகியா எழுதுவாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top