Sundaramuma
Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
(மல்லிகா செல்லத்தின்
மைண்ட் வாய்ஸ்)
அஃது............?
வர வைச்சுடுவோமில்லே?
நாங்கல்லாம் யாரு?
புறாவுக்கே பெல்
அடிச்சவங்கள்ல,
சீதாவேலு டியர்
ஹா... ஹா... ஹா...........
(மல்லிகா செல்லத்தின்
மைண்ட் வாய்ஸ்)
அஃது............?
வர வைச்சுடுவோமில்லே?
நாங்கல்லாம் யாரு?
புறாவுக்கே பெல்
அடிச்சவங்கள்ல,
சீதாவேலு டியர்
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....திரு துளசியை திட்டும் போது திரு மாமியார் என்ன feel பண்ணுனாங்களோ...........
மருமகன் மகள் மேல் ரொம்ப அக்கறையா இருக்கான்னு நினைக்கிறீங்களா??????
எனக்கு சில பல doubt மல்லி..........
முதல் கர்ப்பத்தில் எல்லாமே அகில் என்று சொல்லிவிட்டீர்கள்........
அப்போ பிரசவம் பார்த்தது யாரு?????
அம்மா வீட்டில் என்றால் இந்த திரு போய் பார்த்தானா இல்லையா?????
துளசி அம்மா வீட்டிற்கு திரு-துளசி இப்படி ஒட்டாமல் இருப்பது தெரியுமா இல்லையா??????
ஒரு பொண்ணுக்கே 10 நாள் விசேஷம்........... வீட்டில் ரெண்டு கல்யாணம் வேற நடந்திருக்கு........ இன்னும் எத்தனையோ விசேஷங்கள் குடும்பத்தில்........ இப்பவே இத்தனை அவமரியாதை....... அப்போ துளசி மனநிலை என்ன........
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....
கல்யாண ஆரம்ப வருடங்கள் துளசி மனநிலை ...திரு நடத்தை ....குழந்தை மீனா பிறப்பு ...அப்போ பிறந்த வீட்டு நிலை ....துளசி சைடு ஒண்ணுமே தெரியலை .....முதல் 5-6 வருட வாழ்க்கை கண்ணடிப்[ப நமக்கு வேணும்..... பெருசா மிஸ் ஆகுற feeling ..... எந்த பொண்ணும் பேசி சரி செய்ய முயற்சி செய்வா இல்லையா ...ஏன் துளசி செய்யவே இல்லை ....அவன் சொன்னது துளசியிடமான அவனோட உணர்வுகள் மட்டும் தான்......
துளசிக்கு வெறும் கணவனோடான உணர்வுகள் மட்டும் கிடையாது......
கூட்டு குடும்பத்தில் அத்தனை ஏச்சும் பேச்சும் கூட உண்டு........
பலமுனை தாக்குதல்......
திருவுக்கு ஒருமுனை தாக்குதாலே இப்படின்னா.....
துளசிக்கு...... disaster......
திரு கடைசியில் அவனோட கஷ்டம் ஒண்ணுமே இல்லைனு சொல்லபோறான்......
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....
கல்யாண ஆரம்ப வருடங்கள் துளசி மனநிலை ...திரு நடத்தை ....குழந்தை மீனா பிறப்பு ...அப்போ பிறந்த வீட்டு நிலை ....துளசி சைடு ஒண்ணுமே தெரியலை .....முதல் 5-6 வருட வாழ்க்கை கண்ணடிப்[ப நமக்கு வேணும்..... பெருசா மிஸ் ஆகுற feeling ..... எந்த பொண்ணும் பேசி சரி செய்ய முயற்சி செய்வா இல்லையா ...ஏன் துளசி செய்யவே இல்லை ....
அவன் இப்போ சொல்லுறப்போ பெருசா எதுவும் reaction இல்லை......துளசிக்கு குற்றவுணர்ச்சி இருந்ததா .....ஷெரீன் பற்றி நினைத்து பார்த்து இருக்காளா .....