Saththamindri Muththamidu 15

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
(மல்லிகா செல்லத்தின்
மைண்ட் வாய்ஸ்)
அஃது............?
வர வைச்சுடுவோமில்லே?
நாங்கல்லாம் யாரு?
புறாவுக்கே பெல்
அடிச்சவங்கள்ல,
சீதாவேலு டியர்
:rolleyes::D:D
 

Joher

Well-Known Member
திரு துளசியை திட்டும் போது திரு மாமியார் என்ன feel பண்ணுனாங்களோ...........

மருமகன் மகள் மேல் ரொம்ப அக்கறையா இருக்கான்னு:eek: நினைக்கிறாங்களா??????

எனக்கு சில பல doubt மல்லி..........
முதல் கர்ப்பத்தில் எல்லாமே அகில் என்று சொல்லிவிட்டீர்கள்........
அப்போ பிரசவம் பார்த்தது யாரு?????
அம்மா வீட்டில் என்றால் இந்த திரு போய் பார்த்தானா இல்லையா?????
துளசி அம்மா வீட்டிற்கு திரு-துளசி இப்படி ஒட்டாமல் இருப்பது தெரியுமா இல்லையா??????
ஒரு பொண்ணுக்கே 10 நாள் விசேஷம்........... வீட்டில் ரெண்டு கல்யாணம் வேற நடந்திருக்கு........ இன்னும் எத்தனையோ விசேஷங்கள் குடும்பத்தில்........ இப்பவே இத்தனை அவமரியாதை....... அப்போ துளசி மனநிலை என்ன........
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
திரு துளசியை திட்டும் போது திரு மாமியார் என்ன feel பண்ணுனாங்களோ...........

மருமகன் மகள் மேல் ரொம்ப அக்கறையா இருக்கான்னு:eek: நினைக்கிறீங்களா??????

எனக்கு சில பல doubt மல்லி..........
முதல் கர்ப்பத்தில் எல்லாமே அகில் என்று சொல்லிவிட்டீர்கள்........
அப்போ பிரசவம் பார்த்தது யாரு?????
அம்மா வீட்டில் என்றால் இந்த திரு போய் பார்த்தானா இல்லையா?????
துளசி அம்மா வீட்டிற்கு திரு-துளசி இப்படி ஒட்டாமல் இருப்பது தெரியுமா இல்லையா??????
ஒரு பொண்ணுக்கே 10 நாள் விசேஷம்........... வீட்டில் ரெண்டு கல்யாணம் வேற நடந்திருக்கு........ இன்னும் எத்தனையோ விசேஷங்கள் குடும்பத்தில்........ இப்பவே இத்தனை அவமரியாதை....... அப்போ துளசி மனநிலை என்ன........
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....
 

aravin22

Well-Known Member
Hi mam


இன்னொருத்தியை காதலிக்கிறேன் திருமணத்தை நிறுத்து என்று யார் துளசியடம் சொன்னது,இந்த வாய்தானே, இதே வாய் இப்போது நீயாக ஏன் என்னை நெருங்க வில்லை என்று சண்டை போடுகின்றது,இவர் பேசமாட்டாராம் ஆனால் துளசி பேசணுமாம்,தன் செய்கை புரியவில்லையா அது காதலை உணர்த்தவில்லையா என்று கேட்கத் தெரிகின்றது,அதே கேள்வியை துளசி கேட்கலாம்தானே,திருவுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும்போது அதன் பின்னால் இருக்கும் காதல் திரு உணரவில்லையா,இவ்வளவு நாளும் திரு ஏன் துளசி கூட பேசலை என்று கோபமாய் இருந்தது,இப்போ ஏன் பேசுகின்றார் என்று இருக்கின்றது,யார் என்ன செய்தாலும் துளசி தலையில்தான் வந்து எல்லாமே விழுகின்றது.

நன்றி
 

Joher

Well-Known Member
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....

அவன் சொன்னது துளசியிடமான அவனோட உணர்வுகள் மட்டும் தான்......
துளசிக்கு வெறும் கணவனோடான உணர்வுகள் மட்டும் கிடையாது......
கூட்டு குடும்பத்தில் அத்தனை ஏச்சும் பேச்சும் கூட உண்டு........
பலமுனை தாக்குதல்......
திருவுக்கு ஒருமுனை தாக்குதாலே இப்படின்னா.....
துளசிக்கு...... disaster......

திரு கடைசியில் அவனோட கஷ்டம் ஒண்ணுமே இல்லைனு சொல்லபோறான்......
 

Sundaramuma

Well-Known Member
அவன் சொன்னது துளசியிடமான அவனோட உணர்வுகள் மட்டும் தான்......
துளசிக்கு வெறும் கணவனோடான உணர்வுகள் மட்டும் கிடையாது......
கூட்டு குடும்பத்தில் அத்தனை ஏச்சும் பேச்சும் கூட உண்டு........
பலமுனை தாக்குதல்......
திருவுக்கு ஒருமுனை தாக்குதாலே இப்படின்னா.....
துளசிக்கு...... disaster......

திரு கடைசியில் அவனோட கஷ்டம் ஒண்ணுமே இல்லைனு சொல்லபோறான்......
கல்யாண ஆரம்ப வருடங்கள் துளசி மனநிலை ...திரு நடத்தை ....குழந்தை மீனா பிறப்பு ...அப்போ பிறந்த வீட்டு நிலை ....துளசி சைடு ஒண்ணுமே தெரியலை .....முதல் 5-6 வருட வாழ்க்கை கண்ணடிப்[ப நமக்கு வேணும்..... பெருசா மிஸ் ஆகுற feeling ..... எந்த பொண்ணும் பேசி சரி செய்ய முயற்சி செய்வா இல்லையா ...ஏன் துளசி செய்யவே இல்லை ....
 

Joher

Well-Known Member
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....

துளசி செய்யுற எதிலுமே அவளோட காதலை இவன் உணரவில்லையா?????
கடமைன்னு நினைச்சிட்டானா????
ஏன் ஒரு love இருக்குன்னு சொன்னபிறகும் கல்யாணம் பண்ணினாள்னு வேற ஒரு doubt அவனுக்கு.....

துளசி கணவனிடம் காட்டவேண்டிய காதலை அவனின் உருவில் இருக்கும் மகளிடம் பொழிந்துவிட்டாளோ.....
 

Sundaramuma

Well-Known Member
துளசிக்கு குற்றவுணர்ச்சி இருந்ததா .....ஷெரீன் பற்றி நினைத்து பார்த்து இருக்காளா .....
 

Joher

Well-Known Member
கல்யாண ஆரம்ப வருடங்கள் துளசி மனநிலை ...திரு நடத்தை ....குழந்தை மீனா பிறப்பு ...அப்போ பிறந்த வீட்டு நிலை ....துளசி சைடு ஒண்ணுமே தெரியலை .....முதல் 5-6 வருட வாழ்க்கை கண்ணடிப்[ப நமக்கு வேணும்..... பெருசா மிஸ் ஆகுற feeling ..... எந்த பொண்ணும் பேசி சரி செய்ய முயற்சி செய்வா இல்லையா ...ஏன் துளசி செய்யவே இல்லை ....

Yes கண்டிப்பா வந்த புதுசில் கணவனை மட்டும் தான் தெரியும்..... கேட்கவும் தோணும்.....
எது தடுத்தது துளசியை அவனிடம் பேசக்கூட விடாமல்......
 

Joher

Well-Known Member
துளசிக்கு குற்றவுணர்ச்சி இருந்ததா .....ஷெரீன் பற்றி நினைத்து பார்த்து இருக்காளா .....
அவன் இப்போ சொல்லுறப்போ பெருசா எதுவும் reaction இல்லை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top