yes me also waiting for that momentஅவனுக்காவது அவள் மீது பிடித்தம் ஏற்பட்டது,
சில காலங்கள் கழிந்து....
அவளோ,அவனை ஆரம்பத்திலிருந்தே,
ஆராத்திக்கிறாள்...
how she is going to express them...??????
Me eagerly waiting for that moment...
Wonderful we can feel the feelings what you had in your mind and heart while creating these scenes characters amazingSaththamindri Muththamidu 15 1
Saththamindri Muththamidu 15 2
Thank you for the wonderful support and encouragement friends!
அவன் இன்னும் பாதி கிணறு கூட தாண்டலை....கொஞ்சமே கொஞ்சம் இளக்கம்....ஒரே epi ல எல்லாரையும் திருவிற்கு Vote பண்ண வச்சிட்டாங்க Malli mam.
இதைத்தான் மல்லி Magic ன்னு சொல்றாங்களோ???
Clap ...clap .....Thulasi ya suthi velan ponnuthan nee nu sollra Mari ellorum nadathuttu irukum pothu avanala eppidi veetla free ah irukamudiyum.
Katina purusan mugathakuda pakama kattilukku koopidumbothu avanala eppidi iyalba avana konja mudiym.
Kadamaikkagathan kudumbam nu ovaru seyal layum thiru kamikkumbothu thulasi eppidi thannoda kathala avankitta kamikkamudiyum.
Ippo ketta questions ellam oru 10 years munnadi keturuntha thulasi Yoda ilappugal kammiya irunthirukkum.
Anyway ippovathu pesanumnu thoniche thirukku, illenna Meenakshi ponnu vanthathukkappuram pesama vittane athuve santhosam.
நல்ல message Aadhiநிறைய மனைவிகளுக்கு கண் திறப்புன்னு நினைக்கிறேன் ....
மனைவிகளே.....ஆதலினால் காதல் செய்வீர்...
Joker Thiru ....new normal ...Hi friend MM,
என்ன சொல்ல இந்த கதையின் ஆரம்பத்தில் கோபம் வந்தது
பிறகு வருத்தம்
பிறகு அடப்போ இப்படித்தான் உண்மை என்று விரக்தி கூட வந்தது
அட என்று ஆச்சரியம் கூட வந்தது
ஆனா இந்த ஏபியை படிச்சிட்டு படிக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வந்தது
சப்போஸ் நீங்க இதை படிச்சா எமோஷனல் குடுத்தா என்னடா இவ என்று கூட முறைச்சிக்கோங்க மனஸில்தான்................
என்னால அடக்கவே முடியலை சிரிப்பை
இந்த திருவை நினைத்து அவன்திருவாயை நினைத்து
இப்ப எல்லோரும் இவன்கிட்ட இல்லையில்லை துளசிகிட்ட மன்னிப்பு கேட்கும் ஸீன்னா
மேகநாதன் நம்பாதிங்க அவனை துளசி அவனை கொஞ்சுவதர்கு இங்க ரொம்ப இடைஞ்சலாய் இருக்குனு தனியா போயிடலாம் பிளான் பண்ணறான்
இந்த பதிவுல நம்மகிட்ட மாட்டினது தருண்..... ஓ.கே. start மியூசிக்....
எப்போவும் மல்லிகா கதையில் உடன்பிறப்புகள் பாசம் தனி தான்.... உணர்ந்து வரும் உணர வைக்கும் .....திருவோட Female version தான் ராதா.தன்னுடைய ஒரே பார்வையிலும் பேச்சிலும் தன்னுடைய கணவனின் பேச்சுக்கு
Red Signal போட்டுட்டாளே.
பணப்பிரச்சினையும் ராதாவுக்கு தெரிய வந்திடுச்சி So கண்டிப்பாக அண்ணாவுக்கு திரும்ப வாங்கி கொடுத்து விடுவாள்.
yes me also waiting for that moment
ஆனா ஒருவாட்டி திட்டிகிட்டுமா
அடபோடா உன்னை தவிர வேற திங்கிங்கே இல்லையா செய்து முடித்துவிட்டுட்டு எப்போவும் வருந்தவது எப்படி..........
அவனை உணரவில்லையா என்று கேள்விகளை அடுக்கியவனுக்கு இவ்வளவு வருஷம் அவள் உணர்வை படிக்கச் தெரியலையா............. உடல் மொழி கூடவா புரியலை மடையன் சும்மா லொடுக்கு லொடுக்குனு குதிச்சிகிட்டு உன் உடல் மொழியை அறிந்திருந்தாலும் உன் ஒதுக்கம் மட்டுமே அவளை மௌனியாகியாக்கி இருக்க வேண்டும் எல்லா விதத்திலும் ஏன் இப்படி என்ற கேள்வி அவதான் கண்ணா எழுப்பனும் நீயில்லை