Saththamindri Muththamidu 11

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Dedicated to திரு திரு.....

எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த நீ எனைப்பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க நான் எனைத்தேடி எடுக்க
இன்பதுன்பம் துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க....

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும் கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை
ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா......

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில் மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு இருவர் இணையும் போது
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா?????
இது எதாவது படத்தில வர்ற பாட்டா?
 

Joher

Well-Known Member
Ennaya oruthar hutch dog solringa.
Thudaippali solringa..

Followers nu sollunga boss decent ah..
Nammakku mariyaathai romba illainaalum konjam mukkiyan

உனக்கு என்னை பற்றி தெரியும்.......
எனக்கு உன்னை பற்றி தெரியும்.....
நாம யாருன்னு இந்த forumக்கே தெரியும்...... யார் சொன்னதுன்னு புரிஞ்சிருக்குமே?????

Fathi...... நாம என்ன இந்த forum ன் மாப்பிள்ளைகளா?????
 

ValliRathinam

Well-Known Member
இரண்டு epiனாலும் 3 மாசம் பிரிச்சி வச்சாச்சே......
துளசி வந்தாலும் இன்னும் முழுசா சேரலையே....

SJM ஒரு ரெண்டு நாள் வாழ்வை 4 5 epi கொடுத்தாங்க......
மொத்தம் 100 epi......

அப்பவும் போதவில்லை எங்களுக்கு.....

We are satisfied with Malli's novel.....
But never satisfied with the number of epis.....
Whether it may be 13..... or 100......
உள்ளம் கேட்குமே more more.....
மூன்று மாத பிரிவு திரு அகிலாண்டத்தையும் மாத்தினது ok
சாரதாவை பணம் மாத்துசு ok
ஷோபனாவை எது மாத்திசு அவ
மாமனார் முதல்கொண்டு எல்லோரையும் எதிர்த்து பேசுவா
அவ மாரினது தான் நம்பமுடியவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top