Saththamindri Muththamidu 11

Advertisement

malar02

Well-Known Member
மீனுவின் விசேஷம்.....
வீட்டின் புது வரவு......
துளசியை சுற்றி மொத்தக் குடும்பமும்
மகிழ்ச்சியில் ,ஆரவார சந்தோஷத்தில்...
துளசியோ தயக்கம்,பயம் கவலையுடன் .....


துளசியை ,திரு உணர்ந்ததும்....
துளசிக்கு அவன் மேல் இருக்கும், காதலும்
முன்னுக்குப் பின் முரணான உணர்வுகள்....
அப்போ திருவின் உணர்தல் அவள் மேல் உள்ள ,காதல் ஆகாது....!!!!!?????


திரு துளசியை உணர்ந்தது விட,
மீனு தன் அம்மாவை உணர்ந்துகொள்வது அழகு....


முகத்தை வைத்தே அம்மா சரியில்லை என்று உணர்வது...
அக்கறையாக அம்மாவை ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொல்லும் அழகு..
புது வரவு பற்றி அறிந்தவுடன் சந்தோஷத்தை சொல்லும் அணைப்பு...
அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உள்ள நெருக்கம் ......
இந்த பதிவின் ஸ்டார் பெர்ஃபார்மர் மீனு தான்.....


“ அவளுக்கு நான் யாரோதானா....”
என்ற உன் கேள்விக்கு துளசியிடம் பதில் இருக்கு....
“உனக்கு அவள் யார் .....? “
என்ற கேள்விக்கு உன்னிடம் பதில் உள்ளதா.....?
:):):):):):):):):):):):)
 

Joher

Well-Known Member
முட்டாள் திரு இன்னும் தன் தப்பை உணரவில்லை
எப்போ உணர்வான்

மீனு அழகா புது வரவை ஏற்று கொண்டாள்
அகிலா தன் கடமையை அழகா செய்கிறார்

துளசி திருவிடம் தன் ஆதங்கத்தை கொட்ட ஓர் வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கு
திரு துளசி பற்றி என்ன உணர்ந்தான் ....அவள் மன வலியை என்றாவது உணர்ந்து இருக்கான ???
கோபம்.... கோபம்..... கோபம்....
முட்டாள்.....
முரடன்.....
மொத்தத்தில் திருவுக்கு (ஆத்திரகாரனுக்கு) புத்தி மட்டு.....
 

Joher

Well-Known Member
தயவு செய்து ரத்த சொந்தத்தில கல்யாணம் பண்றதை யாருமே ஊக்குவிக்காதீங்க... விளைவுகள் மிக பயங்கரம்..[ atleast try to avoid first cousins' relationship]...
probability of Genetical disorder - high,
innumerous hereditary diseases - very high...


A DOCTOR'S ADVICE

DR. KAMALA, முதல் டெஸ்ட் tube பேபிய உருவாக்கினவங்க... + நம்ம ஜெமினி கணேசன் பொண்ணு.

Yes..... We never encourage this in our family......
But it is a practice in our society......
 

kayalmuthu

Well-Known Member
அன்பாலே அழகாகும் வீடு...

ஒரு எபிக்கு ஒரு டைலாக் கொடுத்தாலும் வெங்கட் பிடிக்குது..

அப்பா பாத்துக்கலைனா என்ன பொன்னு பெரிசாகிடுச்சு..
கவனிக்குது அம்மாவா..
பார்த்துக்குதே...
Gals always special..

Loving daughter
Caring daughter..
Loving sissy too..
Semma fathi akka nice
 

kayalmuthu

Well-Known Member
நிஜமாவே இவன் மார்ஸ் கிரகத்துல இருந்து வந்து குதிசானா ???/....
எப்படி இப்படி இருக்கான்....எனக்கு புரியவே இல்லை ....துளசி ஒரு தனி உலகத்துல ....அகில் அம்மா மாற்றம் மனதிற்கு இதம் ......
Nice Episode...

Thank you very much.Mallika
Correct ma
 

kayalmuthu

Well-Known Member
Semm
ஹாய் மல்லி,

அவன் தேடும் அமைதி அவளிடத்தில்
அவள் தேடும் அமைதி அவனிடத்தில்
அமைதியாய் இருந்துவிட்டு
அலை மோதும் நெஞ்சங்கள்;
அருகருகே வந்த பின்னும்
அலைபாயும் அன்றில்கள்;
அன்பால் அணைக்கும் நேரம்
அலை அடங்கும் தன்னாலே....!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Semma sis
 

Joher

Well-Known Member
3 மாத பிரிவுக்கு பிறகு கையருகே மனைவி, அம்மா ஏற்படுத்தி கொடுத்த அருமையான தனிமை....பேசுவதற்கா விஷயங்கள் இல்லை?? அப்படி இருக்கும் போது கேள்வியைப் பாரு...கேணை மாதிரி...
இப்படி எல்லாம் கேட்டா துளசி tired ஆகாமல் வேறு என்ன செய்வா???
எனக்கு ஒரேயொரு சந்தேகம் தான் திரு . அகிலாண்டேஸ்வரி அம்மா உன்னை பெத்தாங்களா???? இல்லை செஞ்சாங்களா?? உண்மையிலே முடியல சாமி...;)

Atleast காலை இதமா பிடிச்சி விட்டிருக்கலாமே......
எவ்வளவு சந்தோஷமான சேதி.....
கொஞ்சம் கூட response இல்லையே..... தூங்க விட்டுட்டானே.......:mad::mad::mad:

கொட்ட கொட்ட முழிச்சு மனசுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி அவனையும் குழப்பி துலசியையும் குழப்புவான்......

அகிலாண்டாம் நடுமண்டையில நச்சுன்னு கொட்ட போறாங்க......

துளசி தான் இவனை காப்பாற்றனும்......:cool::cool::cool:

குறை பிரசவத்தில் பிறந்தவனோ?????:p:p:p
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Atleast காலை இதமா பிடிச்சி விட்டிருக்கலாமே......
எவ்வளவு சந்தோஷமான சேதி.....
கொஞ்சம் கூட response இல்லையே..... தூங்க விட்டுட்டானே.......:mad::mad::mad:

கொட்ட கொட்ட முழிச்சு மனசுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி அவனையும் குழப்பி துலசியையும் குழப்புவான்......

அகிலாண்டாம் நடுமண்டையில நச்சுன்னு கொட்ட போறாங்க......

துளசி தான் இவனை காப்பாற்றனும்......:cool::cool::cool:

குறை பிரசவத்தில் பிறந்தவனோ?????:p:p:p
ம்ம்ம்ம்ம் .... தூங்க விட்டது தப்புதான்......;):p
 

Joher

Well-Known Member
ம்ம்ம்ம்ம் .... தூங்க விட்டது தப்புதான்......;):p



அவளுக்கு அவனிடம் வந்ததே நிம்மதி......

தட்டி கொடுத்ததும் தூங்கிவிட்டாள்.....



இவன் என்னன்னா அவன் நிம்மதியையும் தொலைத்து அவளோடதையும் தொலைத்து விடுவான் போல.....

எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லே
யாராரோ வந்தாங்க என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லேனு தவிக்கிறான்....


திருவை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே!
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே திருவிற்கோர் இடம் வேண்டும்......

துளசி சீக்கிரம் ready பண்ணுமா...... கொஞ்சம் முழிச்சி பாரு உன் வீட்டுக்காரனை.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top