Sevvanthi Pooveduthaen 30

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மதுராம்பாளின் மகனை இவ்வளவு மோசமாக எதிர்பார்க்கவில்லை.....சவீ

மரணத்திலும் ட்விஸ்டா..... வீரா கேட்ட கேள்வியாலயே, மனஅழுத்தம் தாங்காமல் மரணம் சம்பவித்ததா... இல்லை ஆச்சிக்குத் தெரிந்து அவர் ஏதேனும் செய்துவிட்டாரா......

ஆமா மயிலு அவர் இவ்வளவு மோசமா இருந்திருக்க வேணாம்... மயிலு மறுபடியும் நான் ஜெயிச்சுட்டேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆச்சிக்கா.... பாத்தி
தன் குற்றத்தை தாயிடம் அய்யாதுரை ஒப்புக் கொடுத்திருக்கலாம்....மன உளைச்சல் தாளாமல்....

ஜாலி ஜாலி ஜாலி நான் ஜெயிச்சுட்டேன்... மயிலு என் மைன்ட் வாய்ஸ் படிக்கலை...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

சில ஆண்கள் அப்படித்தான்,அவர்களுக்கு அடுத்தவன் வீட்டுப்பெண்ணை சீரழிச்சா சந்தோசம்,ஆனால் தன்வீட்டுப்பெண்களை ஏதாவது தப்புத்தப்பா கேட்டுவிட்டால் கோபம் பொங்கிக்கொண்டு வந்துவிடும்,வீரா கேட்டது மனதில் சுட்டுவிட்டதுபோல,அதனால் தற்கொலை செய்தாரா செவ்வந்திஅப்பா,பெண்களை சீரழிக்கும் இப்படிப்பட்டவர்கள் உயிருடன் இருக்கவே கூடாது.


நன்றி

ரொம்ப சரியா சொன்னீங்கடா... நம்ம வீட்டை பத்தி பேசினா மட்டும் பொத்துக்கிட்டு வரும்... செவ்வந்தி அப்பாக்கு என்னாச்சுன்னு அடுத்த பதிவுல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top