fathima.ar
Well-Known Member
Unexpected twist thaan...
செம்ம்ம்ம பாத்திவீரனின் வீரமும்..
தமிழனின் தைரியமும்..
மண்ணின் மீது நேசம் கொண்ட
பாண்டியவன்...
தாய் மீது பாசம் கொண்டவன்..
தவபுதல்வன் அவன்...
வரமாகினான் தாரத்திற்கு...
உணர்வாளா கொண்டவனின்
உண்மை நேசத்தை....
காதல், இயல்பா அவளுக்குள்ள வந்துருச்சுடா... ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குதுன்னு ஃபீல் பண்ணுவா..... அந்த ஏதோ ஒன்னு, இனி தெரியும்னு நினைக்கிறேன்Thanks for the epi ka.
Oh sevvanthi amma paavam thaan.
Adhunala thaan amaithiyaga irukkangala?
Illai avanga nature appadi thaana?
Indha vishayam ippo sevvanthikku solradhunala enna nanmai varum?
Appadiyavadhu veera vai purinjukanuma?
Iyalba veera mela kadhal vandha thaane nalla irukkum?
Sariya thaan ketkurena?
Waiting for the next precap ka.
உறவுக்கு மரியாதை....இதென்ன காதலுக்கு மரியாதை படமா!!
அய்யாதுரைக்கான முடிவு.......சவீகதை இன்னும் முடியல மலர்
மதுராம்பாளின் மகனை இவ்வளவு மோசமாக எதிர்பார்க்கவில்லை.....சவீ
மரணத்திலும் ட்விஸ்டா..... வீரா கேட்ட கேள்வியாலயே, மனஅழுத்தம் தாங்காமல் மரணம் சம்பவித்ததா... இல்லை ஆச்சிக்குத் தெரிந்து அவர் ஏதேனும் செய்துவிட்டாரா......
ஆச்சிக்கா.... பாத்திவீரா சொல்லலனா எப்படி அவருக்கு தெரியும்...
வீரா சொல்லலனா எப்படி அவருக்கு தெரியும்...
வீரபாண்டியன்தான், யாரையும்ஆச்சிக்கா.... பாத்தி
தன் குற்றத்தை தாயிடம் அய்யாதுரை ஒப்புக் கொடுத்திருக்கலாம்....மன உளைச்சல் தாளாமல்....