MythiliManivannan
Well-Known Member
படுத்தாம பண்ணறது காதல் இல்லை ...மணி.....
படுத்தாம பண்ணறது காதல் இல்லை ...மணி.....
ஆனால் ரொம்ப பெரியதும் இல்லையே....ஜோE1ல சொன்னது........
மாத இதழுக்கானது, ரொம்பவும் பெரியதாக இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்yes........ பெருசுனு சொன்னாங்க.......
காதல் எவ்வளவு படுத்தும்னு சொல்லும் பாடல்
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை
கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை
கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
ஹா... ஹா... ஹா...............காதல் எவ்வளவு படுத்தும்னு சொல்லும் பாடல்
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை
கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ
கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும்
பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை
கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ
கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ
அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை
ரொம்ப சரியா சொன்ன fathiIthu sweet annoyance jo...
Malli love stories la Vara torture ellam Vera level
A rocking Malli style epi
enjoyed it
பாவம் ரத்னா அம்மா
எவ்வ்ளோ தான் தாங்குவாங்க
அதான் பொங்கிட்டாங்க கடைசியில்
காவ்யா and கிருஷ்ணா நேசிக்கிறாங்க என்று தெரிந்தாலும்
எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் ரத்னா
காவ்யா ஒரே கேள்வியில் எல்லார் தலையிலும் நாங் என்று கொட்டி விட்டாள்
ரத்னாவின் திமிர் எப்போ அடங்கும்
தன மகள் வாழ்வை பார்த்தா ??
இந்த பிரிவு இன்னும் எவ்வ்ளோ நாள் ??