Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

Adhirith

Well-Known Member

Hi.....MM

சிகப்பு, கொஞ்சம் உயரம், ஒல்லியான பொண்ணு காவ்யா...;)
அப்பா....விபத்தில், இறந்துவிட்டார்....
B.A. English litt. படித்தப், பெண்...
அவளைப் பற்றிய அறிமுகம் கிருஷ்ணா மூலமாகவே...


அப்படி என்ன அக்கறை அவள் மேல்...??????
தன் அம்மாவையே , கேட்க கூடாத கேள்வி கேட்கும் படி..
ரத்னா அம்மா , டெலிபோன் பூத் ஆள்
யாரையும் அந்த கண்மூடித்தனமான கோபம் விடவில்லை...
அவளின் ஒதுக்கம், அவளை அதிப்படியாக கவனிக்க வைக்கிறது....
இது அதிக அதிகப்படியாக இருக்கே....????
ரத்னா அம்மாவும் அவள் விஷயமாக அவனை
அதிகமாக சார்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது....

காவ்யா....இன்னும் பிடிபடவில்லை.....
அவளுக்கென்று சில ரூல்ஸ் வைத்திருக்கிறாள்...ஓகே...
அதில் பொறுப்பற்ற தன்மையும், ஒன்றா....???
தன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது...
ஆனால் நான் செய்வதை தான் செய்வேன்....
மல்லி,உங்களின் அனைத்து கதாநாயகிகளிடமிருந்து
மாறுபட்டு தெரிகிறாள்....
அதனால் தான் சந்தத்தில் பாடாத கவிதையா அவள்.....:)
 

MythiliManivannan

Well-Known Member
Kulanthaya kumariya case thaana intha ponnum..

Ethu irukko illaye veembum morappum mattum nalla irukku:p
அது சரிதான் பாத்தி:)

இவங்க சம்பளம் வாங்குகிற வரைக்கும் சாப்பிடாமலேயே இருப்பாங்களாமா.....அதுக்கும் பத்து நாளைக்கு மேல இருக்கே...... வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலே இல்ல....
 

MythiliManivannan

Well-Known Member
Hi.....MM

சிகப்பு, கொஞ்சம் உயரம், ஒல்லியான பொண்ணு காவ்யா...;)
அப்பா....விபத்தில், இறந்துவிட்டார்....
B.A. English litt. படித்தப், பெண்...
அவளைப் பற்றிய அறிமுகம் கிருஷ்ணா மூலமாகவே...


அப்படி என்ன அக்கறை அவள் மேல்...??????
தன் அம்மாவையே , கேட்க கூடாத கேள்வி கேட்கும் படி..
ரத்னா அம்மா , டெலிபோன் பூத் ஆள்
யாரையும் அந்த கண்மூடித்தனமான கோபம் விடவில்லை...
அவளின் ஒதுக்கம், அவளை அதிப்படியாக கவனிக்க வைக்கிறது....
இது அதிக அதிகப்படியாக இருக்கே....????
ரத்னா அம்மாவும் அவள் விஷயமாக அவனை
அதிகமாக சார்ந்து இருப்பது போலவே தோன்றுகிறது....

காவ்யா....இன்னும் பிடிபடவில்லை.....
அவளுக்கென்று சில ரூல்ஸ் வைத்திருக்கிறாள்...ஓகே...
அதில் பொறுப்பற்ற தன்மையும், ஒன்றா....???
தன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது...
ஆனால் நான் செய்வதை தான் செய்வேன்....
மல்லி,உங்களின் அனைத்து கதாநாயகிகளிடமிருந்து
மாறுபட்டு தெரிகிறாள்....
அதனால் தான் சந்தத்தில் பாடாத கவிதையா அவள்.....:)
பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்கப்பா....... சூப்பர்:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top