Vijayalakshmi Jagan's Maariyathae Manam 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இறந்து போன தன் கணவனைப்
போல ஸ்ரீமதி இருப்பதால்
அவள் மீது ஷெண்பாவுக்கு
பாசம் தோன்றுவது இயல்பே

வஞ்சகன் சங்கரனோடு சேர்ந்து
தந்தை செய்த அட்டூழியங்கள்
அண்ணனின் இறப்பு, கணவன்
வீட்டாரின் இழப்புக்கள், இவை
தெரிய வரும் பொழுதுதான்
ஸ்ரீமதிக்கு புத்தி வருமோ,
விஜயலக்ஷ்மி டியர்?
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
டேய் வீரா
அவதான் நீ என்ன சொன்னாலும் கேக்குறா இல்ல
அவகிட்ட
மனம் விட்டு பேசினா என்ன..
நீ இப்படி பபண்ணுறதுக்கு
மதி நிறை நம்ம மதி என்ன செஞ்சு வைக்க போராலோ..
குடும்பமே மதி இல்லாம அவளை மதி இல்லன்னு சொல்ல கூடாது இல்ல...
Waiting sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top