இறந்து போன தன் கணவனைப்
போல ஸ்ரீமதி இருப்பதால்
அவள் மீது ஷெண்பாவுக்கு
பாசம் தோன்றுவது இயல்பே
வஞ்சகன் சங்கரனோடு சேர்ந்து
தந்தை செய்த அட்டூழியங்கள்
அண்ணனின் இறப்பு, கணவன்
வீட்டாரின் இழப்புக்கள், இவை
தெரிய வரும் பொழுதுதான்
ஸ்ரீமதிக்கு புத்தி வருமோ,
விஜயலக்ஷ்மி டியர்?