Vijayalakshmi Jagan's Maariyathae Manam 13

Advertisement

Saroja

Well-Known Member
அறியாமை எதுவும் தெரியாது மதி மக்கு பிள்ளை
வீரபாண்டியனுக்கு என்ன தகவல் வந்தது
செண்பா பாவம் இல்லையா நினைத்தாலே
கஷ்டமாக இருக்கிறது
 

Suvitha

Well-Known Member
மதி தன் பிறந்த வீட்டிலிருந்து வளைகாப்பு போட்டு தன்னை கூட்டிட்டு போவாங்கன்னு நினைக்கிறா...
அவங்க தான் வருவாங்களா?
இல்லை இவங்க தான் இவளை விடுவாங்களா?

எல்லா விஷயங்களும் மதிக்கும் தெரிய வரும் வரை தன் புகுந்த வீட்டினரை மட்டமாக நினைக்கும் அவளின் எண்ணம் தொடரவே செய்யும்...
 

fathima.ar

Well-Known Member
தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும் தனிமை கொடுக்கறேன்னு நிறைமாசக்காரிய வெயில்ல நிக்க வைப்பீங்களாடா..... :rolleyes:

வளைகாப்பில் ஷெண்பா, மதிக்கு பிறந்த வீட்டு முறை செய்வாளோ......

Shenba feelings paavama irukkula
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top