Hi mam
இந்த திருவிற்க்கு இருக்கும் திமிர் சொல்லி மாளாது ,கையில் ஒரு பெண்ணையும் பெற்று வைத்துக்கொண்டு அப்பா தன்வாழ்கையை முடித்துவைத்துவிட்டாரா,சரி அப்பா முடித்த வைத்த வாழ்கைதான்,அப்படி என்றால் எதற்காக பிள்ளையை பெற்று வைத்திருக்கவேண்டும்,இந்த வீட்டில் நீ ஒரு தீவு நானொரு தீவு என்று இருந்திருக்கவேண்டியதுதானே,திருமணம் திருமண வாழ்க்கை குழந்தை என்று எல்லாமே பிடிக்கின்றதோ இல்லையோ எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு ,அப்பா வாழ்க்கையை முடித்துவைத்துவிட்டாராம்,துளசி சாதரண பெண்ணாகத்தான் தெரிகின்றார், எல்லா உணர்வுகளும் இருக்கின்றது அப்படியிருந்தும் எதற்காக இந்த மௌனம்,மேகநாதனாவது மருமகளை புரிந்து வைத்திருக்கின்றாரே,கூட்டுக்குடுபங்களில் இப்படி சலசலப்பு ஏற்படுவது இயல்புதான்,அதற்காக இல்லாத வீட்டிலிருந்து வந்த பெண்ணென்பதற்காக இப்படி மட்டம் தட்டக்கூடாது,அது சரி புருசனே மதிக்கலையாம் இதில் மற்றவர்கள் மதித்துவிட்டாலும்.
நன்றி
பி.கு:-திருவுக்கு எனது வன்மையான கண்டனைத்தை தெரிவித்துவிடுங்கள்.