Saththamindri Muththamidu 3

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மாமனார் மட்டும் தான் அவளுக்கு support....

மனைவியை அடித்த கணவன் உணவை முடித்திருக்க
மனைவியை தங்கிய கணவன் பட்டினி.....:D:D:D:D

செம dialogue.....
Actress Lakshmi Oru padathula [ per theriyalai].., Husband Rajini adichittu, next sec edhukko koopiduvaar... kanna thodaichitte avarukku badhil solluvaanga.. Aaaa, padam Netrikkan.
Andha scene mind la vanthathu...
 

Joher

Well-Known Member
துளசி ஒரு perfect
அம்மா
Wife
மருமகள்....
மூணு பேரையும் நிமிடத்தில் சாப்பிடவச்சிட்டா.......
தண்ணியே குடிக்காதவங்க சாப்பிடுவாஙளா என்ன????
அதான் எல்லாம் அளவா செய்து மூன்று பேரை மட்டும் கவனித்து விட்டாள்.....

இந்த திருவுக்கு அவளோடு hospital போனால் என்ன?????

துளசியை ரொம்ப கஷ்டப்படுத்துறான்..... அவள் வீட்டு நிலைமை அவளை எல்லாமே பொறுத்து போக சொல்லுதோ?????
Poor துளசி......
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ?
நான் என்னன்னு சொல்வேன்?
ஏது-ன்னு சொல்வேன்?
இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், ரொம்ப ரொம்பவே,
சூப்பர் சூப்பரா இருக்கே
இரண்டு பார்ட் கொடுத்தும்
பத்தலையே?
இன்னும் வேணும்,
இன்னும் படிக்கணும்னு
ஆசை, ஆசையா இருக்கே?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
எனக்கு கையும் ஓடல,
காலும் ஓடல,
மனசெல்லாம் ரொம்பவே
சந்தோஷமாக இருக்கே
நான் மட்டும் இப்போ
ஷெண்பகப்பாண்டியனா,
இருந்திருந்தா,
என்னோட மல்லிகா
செல்லத்துக்கு, என்ன
பரிசுகளை வேணும்னாலும்
வாரி, வாரி கொடுத்திருப்பேனே?
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
 
Last edited:

Joher

Well-Known Member
மொத்தமாக ஒரு நான்கு மணி நேர கதை தான்..
அதுலையும் இப்படி மயக்க உங்களால தான் முடியும்..
ஆமா.... இப்போ தான் நினைத்தேன்.... மற்ற கதையிலிருந்து ரொம்ப வித்தியாசமா இருக்குதே.....
அதையும் அவ்வளவு அழகா சொல்லுறாங்களேனு......

Full கதையும் book ல எப்போடா கிடைக்கும்னு இருக்குது.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹய்யோ, ஹய்யோ?
நான் என்னன்னு சொல்வேன்? எதுன்னு சொல்வேன்?
இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், ரொம்ப ரொம்பவே,
சூப்பர் சூப்பரா இருக்கே
இரண்டு பார்ட் கொடுத்தும் பத்தலையே?
இன்னும் வேணும்,
இன்னும் படிக்கணும்னு
ஆசை, ஆசையா இருக்கே?
சொக்கா, நான் என்ன செய்வேன்? எனக்கு கையும் ஓடல,
காலும் ஓடல,
மனசெல்லாம் ரொம்பவே சந்தோஷமாக இருக்கே
நான் மட்டும் இப்போ ஷெண்பகப்பாண்டியனா, இருந்திருந்தா,
என்னோட மல்லிகா
செல்லத்துக்கு, என்ன
பரிசுகளை வேணும்னாலும்
வாரி, வாரி கொடுத்திருப்பேனே?
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
Soooper
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
துளசி ஒரு perfect
அம்மா
Wife
மருமகள்....
மூணு பேரையும் நிமிடத்தில் சாப்பிடவச்சிட்டா.......
தண்ணியே குடிக்காதவங்க சாப்பிடுவாஙளா என்ன????
அதான் எல்லாம் அளவா செய்து மூன்று பேரை மட்டும் கவனித்து விட்டாள்.....

இந்த திருவுக்கு அவளோடு hospital போனால் என்ன?????

துளசியை ரொம்ப கஷ்டப்படுத்துறான்..... அவள் வீட்டு நிலைமை அவளை எல்லாமே பொறுத்து போக சொல்லுதோ?????
Poor துளசி......
Thiru dhan hospital-ku poga porar.. Athuthan Mouna virathathukku end card pottache... So... inime Thulasi Aatchi than...
 

Joher

Well-Known Member
Actress Lakshmi Oru padathula [ per theriyalai].., Husband Rajini adichittu, next sec edhukko koopiduvaar... kanna thodaichitte avarukku badhil solluvaanga.. Aaaa, padam Netrikkan.
Andha scene mind la vanthathu...
இதெல்லாம் நம்ம வீட்டுலயே நடக்கிறது தான்......
Husband கொஞ்சம் கண்டுக்காத type னா கோபத்தில் உட்காரலாம்.....
Strict officer னா போய்த்தானே ஆகணும்.....

இங்கே என்னன்னா..... கண்டுக்காத திருவுக்கு கூட அவள் கடமைகளை சரியாக செய்கிறாளே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top