fathima.ar
Well-Known Member
மொத்தமாக ஒரு நான்கு மணி நேர கதை தான்..
அதுலையும் இப்படி மயக்க உங்களால தான் முடியும்..
அதுலையும் இப்படி மயக்க உங்களால தான் முடியும்..
Actress Lakshmi Oru padathula [ per theriyalai].., Husband Rajini adichittu, next sec edhukko koopiduvaar... kanna thodaichitte avarukku badhil solluvaanga.. Aaaa, padam Netrikkan.மாமனார் மட்டும் தான் அவளுக்கு support....
மனைவியை அடித்த கணவன் உணவை முடித்திருக்க
மனைவியை தங்கிய கணவன் பட்டினி.....
செம dialogue.....
அத்தனையும் திரும்ப வரும், ஹேமா...திரு அடிச்சி அடிச்சி தான் ஒரு நல்ல புருஷன் னு prove பண்ணுவானாம்!!
Unga comment paakama ... naan thoongava... thoookkam varuma? Antha GN Epi padichavudane Shutdown pannravangalukku. Ungalluku rendavathu eppavume... Deal-a?இன்னுமா நீ தூங்கல????
அப்பவே GN பார்த்தேனே.....
ஆமா.... இப்போ தான் நினைத்தேன்.... மற்ற கதையிலிருந்து ரொம்ப வித்தியாசமா இருக்குதே.....மொத்தமாக ஒரு நான்கு மணி நேர கதை தான்..
அதுலையும் இப்படி மயக்க உங்களால தான் முடியும்..
Soooperஹய்யோ, ஹய்யோ?
நான் என்னன்னு சொல்வேன்? எதுன்னு சொல்வேன்?
இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், ரொம்ப ரொம்பவே,
சூப்பர் சூப்பரா இருக்கே
இரண்டு பார்ட் கொடுத்தும் பத்தலையே?
இன்னும் வேணும்,
இன்னும் படிக்கணும்னு
ஆசை, ஆசையா இருக்கே?
சொக்கா, நான் என்ன செய்வேன்? எனக்கு கையும் ஓடல,
காலும் ஓடல,
மனசெல்லாம் ரொம்பவே சந்தோஷமாக இருக்கே
நான் மட்டும் இப்போ ஷெண்பகப்பாண்டியனா, இருந்திருந்தா,
என்னோட மல்லிகா
செல்லத்துக்கு, என்ன
பரிசுகளை வேணும்னாலும்
வாரி, வாரி கொடுத்திருப்பேனே?
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
Thiru dhan hospital-ku poga porar.. Athuthan Mouna virathathukku end card pottache... So... inime Thulasi Aatchi than...துளசி ஒரு perfect
அம்மா
Wife
மருமகள்....
மூணு பேரையும் நிமிடத்தில் சாப்பிடவச்சிட்டா.......
தண்ணியே குடிக்காதவங்க சாப்பிடுவாஙளா என்ன????
அதான் எல்லாம் அளவா செய்து மூன்று பேரை மட்டும் கவனித்து விட்டாள்.....
இந்த திருவுக்கு அவளோடு hospital போனால் என்ன?????
துளசியை ரொம்ப கஷ்டப்படுத்துறான்..... அவள் வீட்டு நிலைமை அவளை எல்லாமே பொறுத்து போக சொல்லுதோ?????
Poor துளசி......
இதெல்லாம் நம்ம வீட்டுலயே நடக்கிறது தான்......Actress Lakshmi Oru padathula [ per theriyalai].., Husband Rajini adichittu, next sec edhukko koopiduvaar... kanna thodaichitte avarukku badhil solluvaanga.. Aaaa, padam Netrikkan.
Andha scene mind la vanthathu...