Saththamindri Muththamidu 14

Advertisement

Joher

Well-Known Member
please வாங்களேன்..........

துளசி என்ன பேசுற???

dialogue match ஆகலியே??? இது என்னடா பதில்........ இதில் உன்னை எப்படி கொஞ்சுறது........

நீ அர்த்த சாமத்துல வரும் போது அவளுக்கு தூக்கம் தான் வருது..........

இல்லை உன்னை பார்த்தாலே தூக்கம் தான் வருதோ என்னவோ???

waste piece...........

துளசி சொன்ன மாதிரி முதலில் சீக்கிரம் வீட்டிக்கு வாடா............ அப்போதான் கொஞ்சுவாள்........
 

Joher

Well-Known Member
சோபனாவின் மாற்றத்தில் சீக்கிரமே எழும்புறதும் ஒண்ணா???

வெங்கி ரொம்ப easy-யா அவளை மாற்றிவிட்டான்.......

சீக்கிரமா பெத்துக்கணும்னு வேற ஆசை வந்துடுச்சே.......
 

Joher

Well-Known Member
மனதினில் கோபம் கனன்ற ஆரம்பித்தது.......

மனதினில் கோபம் தொடர்ந்ததுன்னு வந்திருக்கணும்......

டேய் போய் இந்த பாட்டை கேளுடா.......... போடா போடா......

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல.......
 
Last edited:

Sainandhu

Well-Known Member
அம்மா ஊட்டிவிட்டால் டேஸ்டா இருக்கும்
என்று அப்பாவிற்கு சொல்லி கொடுத்த மகள்
அம்மாவுக்கு அப்பாவை கொஞ்சணும் என்றும்
சொல்லி தருகிறாள்....


மகளை அடித்தவனை முறைக்காமல்
தடுத்த மாமியாரை முறைக்கும் துளசி
உன்னோட திரு,திரு ,திரு பக்திக்கு நோ லிமிட்..


அவனின் அருகாமை,பேச்சு மூச்சு காற்று என்று
அனைத்திற்கும் ஏங்கும் நீ
இப்ப என்ன செய்யப் போகிறாய்...?
பொண்ணு சொன்ன மாதிரியா இல்லை
இல்லையா......??????
உன் வாழ்வு உன் கையில்.....ஞாபகம் இருக்கா,துளசி....?


மகனும்,மருமகளும் ஒருவருக்கொருவர்
இன்றியமையாதவர்கள் என்பதையும்
மருமகள்,பேத்தி இருவரின் சந்தோஷமும்
மகனின் கையில் தான் உள்ளது
என்பதையும,அகிலாம்மா நன்றாக
புரிந்து வைத்துள்ளார்கள்.....
மகனுக்கும் புரியும் படியாக சொல்கிறார்...


அதார்,உதார் பண்ணி அவளை டேஸ்ட்
பண்ண வைத்து அதை சாப்பிடும் அவனுக்கு
அம்மா கூறியது புரியுமா....?
புரியாது மாதிரி நடித்தால்
“போட டேய்.....” தான், Mr Pepperfry.....


பாட்டி,பேத்தி ,சித்தப்பா கூட்டணி......கலகல....
a very lighthearted,enjoyable episode....
 

Suvitha

Well-Known Member
"காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே..

எச்சில் கூட புனிதமாகுமே"....

இப்பதான் கொஞ்சமே கொஞ்சம் பல்பு எரிந்து இருக்கிறது திருவிற்கு
 

Joher

Well-Known Member
திருவின் நல்ல குணங்கள்.......

எப்போ பாரு
அதிகாரம்
கோபம்
முறைக்கிறது
கடுப்பு
கத்துறது
உதாசீனம்
மௌனமாவே இருக்கிறது
tension
சீறுறது
அதட்டுறது
எரிச்சல்
சண்டை
தப்பு தப்பா நினைக்கிறது

வீட்டில் இருக்கும் மனைவி குழந்தையை பார்த்து உன்னையும் கவனித்து வீட்டையும் பார்த்து உன் குடும்ப ஆட்கள் சொல்லும் சொல்லையும் கேட்டு பகல் முழுவதும் கழித்தால்...

நீ அர்த்த சாமத்தில் வந்து உன்னோட நல்ல குணத்தையெல்லாம் அவளிடம் காட்டுவாய்......

இப்படியெல்லாம் இருந்தால் இவன் எதுக்கு வீட்டுக்கு வாரான்னு தான் தோணும்.......
எதோ துளசி உன்னோட இந்த குணமும் பிடித்து உன்னை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லுறாளே.......

அவளும் மல்லியின் Masterpiece Heroine போல.........

எதிர் எதிர் துருவங்கள்......... எப்போதும் ஈர்க்கும்............. இங்கே???

But anyway Made for each other தான்.........
ஒன்னு ஏறுனா இன்னொன்னு இறங்கணும்........ இதுதான் குடும்பத்திற்கு பொருந்தும்.....
 

Suvitha

Well-Known Member
மனதினில் கோபம் கனன்ற ஆரம்பித்தது.......

மனதினில் கோபம் கனன்ற தொடர்ந்ததுன்னு வந்திருக்கணும்......

டேய் போய் இந்த பாட்டை கேளுடா.......... போடா போடா......

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல.......
Joo...அருமை
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் Jo .நாம இப்படி லட்டு லட்டுவா ஐடியா குடுத்தும் இந்த திரு ஏன் இப்படி மக்கு மண்ணாந்தையா இருக்காப்ல??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top