எனக்கும் ஆறவேயில்லை,
சுந்தரம்உமா டியர்
அது எப்படிப்பா, பதிமூணு
வருஷங்களா, மனைவியிடம்,
ஒரு கணவனால்,
பேசாமலிருக்க முடியுது?
ஒண்ணு, நீங்கள் சொன்ன
மாதிரி, நாம் சொல்லியும்,
இந்த துளசி, திருமணத்தை
நிறுத்தலையே-ங்கிற கோபம் திருநீர்வண்ணனுக்கு இருந்திருக்கலாம்
ஆனால், தந்தையைப் பற்றித் தெரிஞ்சும், திருநீர்வண்ணன் துளசியை, குற்றம் சொல்ல முடியாது
ஏன்னா "மேகநாதனை எதிர்த்துப்
பேச அங்கே யாருக்கும் தைரியம் கிடையாது அவர் சொல்வது தான் அங்கே ஆணை"-னு மல்லிகா டியர் சொல்றாங்க
திருவுக்கே, அப்பாவை எதிர்த்து
பேச முடியாத பொழுது,
துளசி மட்டும், எப்படி
எதிர்த்து பேசி திருமணம்
வேண்டாம்-னு சொல்லுவாள்?
Moreover, அவளுக்குத்தான்
திரு-ங்கிற ஒத்த வார்த்தையே, அவளை, வானத்தில் பறக்க
வைக்குது, சுந்தரம்உமா செல்லம்
அதனாலே, துளசி, விரும்பிதான் இந்த 13 வருட திருமண
வாழ்க்கையை,
ஒரு தவம் போல
வாழ்ந்து வருகிறாள்-னு நினைக்கிறேன் பா
ஆனால், திருநீர்வண்ணன்
சைடு பார்த்தால், படிப்போ,
பணமோ இல்லாத,
(அழகு, அதைப்பத்தி
மல்லிகா செல்லம், இதுவரை
ஒன்னும் சொல்லலை)
(மேகநாதனுக்கு தெரிஞ்ச
துளசியின் குணம்,
மகன் திருவுக்கு
தெரியலை போல)
துளசி, தனக்கு ஈக்குவல்
இல்லே-ன்னு நினைச்சிருக்கலாம்
அல்லது அப்பா மேகநாதன் மண்டையைப் போட்டதும்
கேட்க ஆளில்லாமல்
பழைய காதலியைத்
தேடிப்போய் அவளுடன், திரு
வாழ்ந்து கொண்டிருக்கலாம்
மகள் மீனாட்சி, எங்கேயாவது எசகுபிசகாக பார்த்த பின்னர் மகளுக்காக திருந்தி,
துளசியிடம் வருவானோ?
என்னமோ?
ஒன்லி மல்லிகா செல்லம்,
அறிவார் பராபரமே,
சுந்தரம்உமா டியர்