Seethavelu
Well-Known Member
paavam vallab entha archu kitta maatiketu muzhikeran
Enakku ennamo Pavi sis avanga rendu perukkum divorce vangi kuduthalum kuduthuruvanga...
ஆமாஅவளை பொறுத்த வரை அவள் தவறே செய்யலை...
இப்போ தப்பு பண்ணுறதுக்கு காரணமே நீங்க தான் .....இது எப்படி இருக்கு
மல்லி சிஸ்
தினமும் நீங்க வருவது
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..
நன்றி நன்றி.
முதல் முறை
அர்ச்சனா அழுகை பாவமா இருந்துச்சு..
இப்ப இல்ல..
அவ காதல்
அவ வாழ்க்கை
அது திருமணத்துக்கு முன்பு வரை சரி..
அதன்பிறகு நடந்துக்குற முறை
இப்ப வல்லப் கிட்ட தரும் விளக்கம் எதுவும் ஏற்றுக்க முடியல..
அதுவும் அழுகை எதுக்கு
அம்மா செத்துப் போ சொன்னதற்கு...
நல்லா வருவமா நீ..
ரிஷப் play பண்ணியிருப்பான் இப்போ சொல்லவேண்டாம்னு......அம்மா கிட்ட சொல்லாதுக்கு அப்படி என்ன காரணம்.....சும்மா சும்மா வேணாமு சொல்லறதை விட்டுட்டு நியாயமான காரணம் சொன்னா கேட்டுக்காம போவாங்களா....கையை காலை கட்டியா உட்கார வைக்க றாங்க ....
ஆமா..
அவ வேண்டாம் ன்னு தானே சொன்னா..
இவனும் உன்ன லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பா ன்னு கேட்டான்..
அப்புறம் அம்மா சொன்னாங்க ஆட்டிக்குட்டி சொல்லிச்சி ன்னு தாலி கட்டிட்டான்..
வக்கீல் தானே..
நாக்கு தவற கூடாதுல..