P9 Sarvam Sakthi Mayam

Advertisement

ThangaMalar

Well-Known Member
இப்போ தப்பு பண்ணுறதுக்கு காரணமே நீங்க தான் .....இது எப்படி இருக்கு:alien:
:LOL::ROFLMAO:
ஆமா..
அவ வேண்டாம் ன்னு தானே சொன்னா..
இவனும் உன்ன லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பா ன்னு கேட்டான்..
அப்புறம் அம்மா சொன்னாங்க ஆட்டிக்குட்டி சொல்லிச்சி ன்னு தாலி கட்டிட்டான்..
வக்கீல் தானே..
நாக்கு தவற கூடாதுல..
 

ThangaMalar

Well-Known Member
:love:
மல்லி சிஸ்
தினமும் நீங்க வருவது
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..
நன்றி நன்றி.
முதல் முறை
அர்ச்சனா அழுகை பாவமா இருந்துச்சு..
இப்ப இல்ல..
அவ காதல்
அவ வாழ்க்கை
அது திருமணத்துக்கு முன்பு வரை சரி..
அதன்பிறகு நடந்துக்குற முறை
இப்ப வல்லப் கிட்ட தரும் விளக்கம் எதுவும் ஏற்றுக்க முடியல..
அதுவும் அழுகை எதுக்கு
அம்மா செத்துப் போ சொன்னதற்கு...
நல்லா வருவமா நீ..
:oops::eek:
 

Sundaramuma

Well-Known Member
அம்மா கிட்ட சொல்லாதுக்கு அப்படி என்ன காரணம்.....சும்மா சும்மா வேணாமு சொல்லறதை விட்டுட்டு நியாயமான காரணம் சொன்னா கேட்டுக்காம போவாங்களா....கையை காலை கட்டியா உட்கார வைக்க றாங்க ....
 

Joher

Well-Known Member
அம்மா கிட்ட சொல்லாதுக்கு அப்படி என்ன காரணம்.....சும்மா சும்மா வேணாமு சொல்லறதை விட்டுட்டு நியாயமான காரணம் சொன்னா கேட்டுக்காம போவாங்களா....கையை காலை கட்டியா உட்கார வைக்க றாங்க ....
ரிஷப் play பண்ணியிருப்பான் இப்போ சொல்லவேண்டாம்னு......
எனக்கொரு doubt......
அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க.....
மாமாகிட்ட சொல்லித்தான் பண்ணனும்.....
2ம் கல்யாணம் எல்லாம் சொல்றானே......

What is his motto????
அர்ச்சுவை கல்யாணம் பண்ணுறதா????
இல்லை வேறேதும் plan ஆ????
 

Sundaramuma

Well-Known Member
வேண்டாமுன்னு சொல்லறதுக்கு பதிலா அவன் காதுல மட்டும் வேற ஒருத்தரை காதலிக்குறேன்ன்னு சொல்லி இருக்கலாம் ....வல்லபன் விட்டது தொல்லைன்னு போய்
இருப்பான்....
:LOL::ROFLMAO:
ஆமா..
அவ வேண்டாம் ன்னு தானே சொன்னா..
இவனும் உன்ன லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பா ன்னு கேட்டான்..
அப்புறம் அம்மா சொன்னாங்க ஆட்டிக்குட்டி சொல்லிச்சி ன்னு தாலி கட்டிட்டான்..
வக்கீல் தானே..
நாக்கு தவற கூடாதுல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top