Neengaatha Reengaaram 9

Advertisement

Chittijayaram

Well-Known Member
Marudhu Enna adi pinnitapa, pavam jadhi kovathai parthe azhuduta, solla vandathai um sollala, kuduka vandathum kuduka mudiala, Ava thotrathai parthe mudivu pannitan jadhi dan vendum adichalum midichalum, vimalan manadil sanchalam vera eruku, Germany ku no thadaa, Ava Enna solran nu, nice update Malli mam thanks.
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெயந்தியின் பாதுகாப்பு குறித்த
கவலையில் கோபம் மருதுவின்
கண்ணை மறைக்குது
மருதுவின் கவலை நியாயமானதுதான்
அந்த வாட்ச்மேனுக்கு தேவையான
தண்டனைதான்
இருட்டற நேரத்துல ஒரு பொண்ணு
முதலாளியைப் பார்க்க வந்தால்
உள்ளே விட வேண்டியதுதானே?

அவள் என்ன நலுங்கிய மாதிரி
டிரஸ் போட்டிருந்தாலும் ஆப்டர்
ஆல் ஒரு வாட்ச்மேனுக்கு
இந்த கொலஸ்ட்ரால்
கொஞ்சம் ஓவர்தான்ப்பா

மருது கொடுத்த பூஜையில
கொலஸ்ட்ரால் சுத்தமாக
இறங்கியிருக்கும்
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

ஜெயந்தி எப்படி தன்னை நினைத்தாலும் சரி தன்னை எப்படி நடத்தினாலும் சரி ஜெயந்திதான் வேண்டும் என்று இறுதி முடிவெடுத்து பெண்ணும் கேட்டாச்சுது.

நன்றி
 

fathima.ar

Well-Known Member
படிக்க படிக்க நல்லா வேகமாக போச்சு அத்தியாயம். .. விறுவிறுனனு ஹரி, அர்ஜுன் படம் மாதிரி இருந்தது மல்லி...
தற்போதைய பெண்ணின் நிலைமையை தெளிவாய் காட்டி இருக்கீங்க மல்லி. ..பாராட்டுக்கள். .
சீரியஸ் ஹீரோ
படுகோபமாய் ஹீரோ
தன்மான ஹீரோ ...எப்ப
லவர்பாய் ஹீரோ :pபால் கொழுக்கட்டைய மிஸ் பண்ணீீீடீயே செல்லம் :p

பக்கா மாஸ் தான் இன்னைக்கு எபி
 

ThangaMalar

Well-Known Member
உன்னை என்ன செய்றேன் பார் ன்னு வாட்ச்மேனை மனசுக்குள்ள திட்றாளே..
இந்த உரிமை எது கொடுத்தது, ஜதி உனக்கு ?..
 

ThangaMalar

Well-Known Member
ரவுடி மாதிரி சண்டை போடுவா..
பாட்டு போடறதுல இருந்து மருதுட்ட வரை..
இப்போ என்னமோ வாட்ச்மேன் சொன்னான்னு அழுதுட்டு போய் மூலைல உட்கார்ந்து இருக்கா...

இவ்வளவு தானா உன் தைரியம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top