Neengaatha Reengaaram 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா ஒரு வழியாக ஜதியின் அண்ணனிடம் மருதாச்சலம்
பொண்ணு கேட்டுட்டான்
கோவாலுவின் கோணல்
புத்திக்கும் இவனோட
கோபத்துக்கும் ஒத்து
வரலைங்கிறதையும்
மருது சொல்லிட்டான்
ஒரு பால் பணியாரம்
கல்யாணப் பேச்சுக்கு
பிள்ளையார் சுழி போட்டு
விட்டது, மல்லிகா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
செம எபிசொட் மல்லிகா :D:D
அப்பா என்ன ஒரு action நம்ம ஹீரோ மருது ...தூள் .....(y)(y)
ஆனா நம்ம ஜாதி பார்க்க தான் இல்லை ....ஒரு வழியா முடிவு எடுத்துட்டான்...
அண்ணன் கிட்டவும் கேட்டுட்டான்....
நம்ம பத்திரத்துக்கு நாம தான் பொறுப்பு .....சந்தர்ப்பத்தை கொடுக்க கூடாது ......(y)(y)
ஆனாலும் இளம்கன்று பயமறியதுன்னு ஒன்னு இருக்கே .....
இப்போ வேலையா இல்லை கல்யாணமா .....:unsure::unsure:
சும்மா ஜெட் வேகத்துல போனது இந்த எப்பி......:giggle::giggle:
Thanks Mallika:):)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top