செம எபிசொட் மல்லிகா
அப்பா என்ன ஒரு action நம்ம ஹீரோ மருது ...தூள் .....
ஆனா நம்ம ஜாதி பார்க்க தான் இல்லை ....ஒரு வழியா முடிவு எடுத்துட்டான்...
அண்ணன் கிட்டவும் கேட்டுட்டான்....
நம்ம பத்திரத்துக்கு நாம தான் பொறுப்பு .....சந்தர்ப்பத்தை கொடுக்க கூடாது ......
ஆனாலும் இளம்கன்று பயமறியதுன்னு ஒன்னு இருக்கே .....
இப்போ வேலையா இல்லை கல்யாணமா .....
சும்மா ஜெட் வேகத்துல போனது இந்த எப்பி......
Thanks Mallika