Sainandhu
Well-Known Member
hi MM
ஜானி சொல்லணும்
அங்க அங்க நின்னுட்டான் எனக்கு மட்டும் ஹா ஹா
நானும் சொல்வேன் இதை
MM ஏன்னா என்கிட்டயும் ஜானி இருக்கு
ஏன் யோசிக்கலை ஜதியம்மா
எதவுமெமா இன்னமும் தெரிந்து கொள்ளவில்லை விமலன் சொல்லி இருப்பானே
இரவு 11 மணிக்குமேல் மாப்பிளையும் பெண்ணும் தனியா அனுப்பிவிடுவாங்களா இவ்வளவுதான் தன் பெண்மேல் அக்கறையா விமலன் வேண்டாம் அலீட்ஸ்ட் கமலன் வந்திருக்கலாமே அவன் படிக்காதவனாயிருந்தாலும் இவன் படிக்க உதவியது நியாபகம் வந்திருக்கலாம்
என்ன அஞ்சாவதா ? திணராதே இன்னமும் இருக்கே ஜீரணித்துவிடுவாளா???
படிக்கிறது எதுக்கு????????? சம்பாதிக்கத்தானே சரிதான் காலம் அப்படித்தான் வரையறுத்துவிட்டது படிப்புக்கு தெரிந்த தற்கொலை பண்ணிக்கும்
எது எந்த ஸ்பாட்டில் அவளுக்கு விளக்கு எரியும் எப்ப அந்த திரியை ஏற்ற போகிறான் ????
படிப்புக்கு தெரிந்தால் தற்கொலை பண்ணிக்கொள்ளும்
பணம் தான் பிரதானமாக போய்விட்டது.....நவீன யுகத்தில்..
மனதை கனக்க செய்த பதிவு....
அவனது அநாதாரவான நிலை படித்து...
நன்றிக்கான கல்யாணமாக நினைத்த
ஜெ குடும்பத்தினர்.....
அந்த நன்றியை கல்யாணம் செய்து வைத்த உடன்
கடன் தீர்ந்தது என்று நினைத்து விட்டனர் போல...
புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு தனிமை தேவை தான்..
அதற்காக , எல்லாவற்றையும் இருவருமே செய்து
கொள்ளும் படியான நிலைமையில் விட்டது கொடுமையிலும்
கொடுமை.....