Neengaatha Reengaaram 11 1

Advertisement

fathima.ar

Well-Known Member
கண்டிப்பாக ஒரு MIT Student க்கு கணவன் 4 வது பாஸ் 5வது ஃபெயில்னு தெரியவந்தால் ஷாக் காகத் தான் இருக்கும்.
ஆனால் படிப்பது எதற்கு? சம்பாதிக்க...
அந்த சம்பாத்தியமும் கடல் கடந்த வாணிபத்தால்னு தெரிய வரும் போது அவனின் ஜதியின் நிலை???

Chromepet Anna university thaaane
MIT?????
 

malar02

Well-Known Member
hi MM:)
ஜானி சொல்லணும்
அங்க அங்க நின்னுட்டான் எனக்கு மட்டும் ஹா ஹா
நானும் சொல்வேன் இதை
MM ஏன்னா என்கிட்டயும் ஜானி இருக்கு

ஏன் யோசிக்கலை ஜதியம்மா
எதவுமெமா இன்னமும் தெரிந்து கொள்ளவில்லை விமலன் சொல்லி இருப்பானே
இரவு 11 மணிக்குமேல் மாப்பிளையும் பெண்ணும் தனியா அனுப்பிவிடுவாங்களா இவ்வளவுதான் தன் பெண்மேல் அக்கறையா விமலன் வேண்டாம் அலீட்ஸ்ட் கமலன் வந்திருக்கலாமே அவன் படிக்காதவனாயிருந்தாலும் இவன் படிக்க உதவியது நியாபகம் வந்திருக்கலாம்

என்ன அஞ்சாவதா ? திணராதே இன்னமும் இருக்கே ஜீரணித்துவிடுவாளா???
படிக்கிறது எதுக்கு????????? சம்பாதிக்கத்தானே சரிதான் காலம் அப்படித்தான் வரையறுத்துவிட்டது படிப்புக்கு தெரிந்த தற்கொலை பண்ணிக்கும்

எது எந்த ஸ்பாட்டில் அவளுக்கு விளக்கு எரியும் எப்ப அந்த திரியை ஏற்ற போகிறான் ????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top