Emai Aalum Niranthara 5

Advertisement

rathippria

Well-Known Member
நடுத்தர வாழ்வு உடனே முடிவெடுக்காது....யோசித்து...யோசித்தே பாதி காலம் ஓடிடும்...
அவசர கோலமாக செய்தது அவள்..உடன்பட்டதால் அவன் குற்றவாளி..
enna aniyayamana bathil ithu...:rolleyes::confused:
 
S

semao

Guest
அவன் divorce பற்றி தான் யோசிச்சான்...........

அவள் தனியாக ஹாஸ்டல்-ல் இருப்பது தெரிந்த பின் சேர்ந்து வாழ யோசிக்கிறான்.........

அக்கா கல்யாணத்துக்கு கூட சொல்ல தோணாதா.........
Divorce கேட்டது அவ மனசை தெரிஞ்சுக்க தானே ஒழிய
இவனுக்காக இருக்காது
இல்லேன்னா அவன் எதுக்கு கலயாணம் பண்ணிக்க அவ எழுதி தரேன்னு சொன்னப்ப கட பண்ணி பேசினான்
 

MythiliManivannan

Well-Known Member
Divorce கேட்டது அவ மனசை தெரிஞ்சுக்க தானே ஒழிய
இவனுக்காக இருக்காது
இல்லேன்னா அவன் எதுக்கு கலயாணம் பண்ணிக்க அவ எழுதி தரேன்னு சொன்னப்ப கட பண்ணி பேசினான்
மனசை தெரிஞ்சுக்க அல்ல.....மீரா
பொருந்தாத கல்யாண பந்தத்தை இன்னும் ஏன் பிடிச்சு வைச்சிருக்கணும்னு நினைச்சிருக்கலாம்.......அவ மனசை தெரிஞ்சுக்கணும்னு நினைச்சிருந்தா இவ்வளவு நாள் அவளை கண்டுக்காம இருந்திருக்க மாட்டான்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:)திசைக்கே வரல...சுவீட் ஷாக் அடுத்த பதிவா...
ஆதாயம் தனக்கு கீழ் ...வேறென்ன கேட்க போறான்
ஓ...... புது office-ல் சேர்ந்தாச்சா..........

அடேய் க்ரதகா........ Work at home..........

அவனை கண்ணிலே காட்டாமல் தொடரும் போட்டுடீங்களே............

so sad...........
;)புதிய தத்துவம்...காதலுக்கு காதலே இல்லை...
May be IT park la oru flat
கருவாட்டுக் குழம்பு என் மச்பானுக்கு ரொம்ப பிடிக்கும்---- சைந்தவி எப்போ பாடி..
யாராக இருந்தாலும் நிமிடத்தில் கவர்ந்து விடுவான்........
அது தான் சைந்தவியையும் கவர்ந்தது........

எங்ளையும் கூட..........
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top