rathippria
Well-Known Member
enna aniyayamana bathil ithu...நடுத்தர வாழ்வு உடனே முடிவெடுக்காது....யோசித்து...யோசித்தே பாதி காலம் ஓடிடும்...
அவசர கோலமாக செய்தது அவள்..உடன்பட்டதால் அவன் குற்றவாளி..
enna aniyayamana bathil ithu...நடுத்தர வாழ்வு உடனே முடிவெடுக்காது....யோசித்து...யோசித்தே பாதி காலம் ஓடிடும்...
அவசர கோலமாக செய்தது அவள்..உடன்பட்டதால் அவன் குற்றவாளி..
nandri myths babeஉன்னுடைய கருத்தை ஆமோதிக்கிறேன்......பேபி
Divorce கேட்டது அவ மனசை தெரிஞ்சுக்க தானே ஒழியஅவன் divorce பற்றி தான் யோசிச்சான்...........
அவள் தனியாக ஹாஸ்டல்-ல் இருப்பது தெரிந்த பின் சேர்ந்து வாழ யோசிக்கிறான்.........
அக்கா கல்யாணத்துக்கு கூட சொல்ல தோணாதா.........
மனசை தெரிஞ்சுக்க அல்ல.....மீராDivorce கேட்டது அவ மனசை தெரிஞ்சுக்க தானே ஒழிய
இவனுக்காக இருக்காது
இல்லேன்னா அவன் எதுக்கு கலயாணம் பண்ணிக்க அவ எழுதி தரேன்னு சொன்னப்ப கட பண்ணி பேசினான்
Affection, emotional speak only middle class.enna aniyayamana bathil ithu...
திசைக்கே வரல...சுவீட் ஷாக் அடுத்த பதிவா...
ஆதாயம் தனக்கு கீழ் ...வேறென்ன கேட்க போறான்
ஓ...... புது office-ல் சேர்ந்தாச்சா..........
அடேய் க்ரதகா........ Work at home..........
அவனை கண்ணிலே காட்டாமல் தொடரும் போட்டுடீங்களே............
so sad...........
புதிய தத்துவம்...காதலுக்கு காதலே இல்லை...
May be IT park la oru flat
கருவாட்டுக் குழம்பு என் மச்பானுக்கு ரொம்ப பிடிக்கும்---- சைந்தவி எப்போ பாடி..
ஹா... ஹா... ஹா...............யாராக இருந்தாலும் நிமிடத்தில் கவர்ந்து விடுவான்........
அது தான் சைந்தவியையும் கவர்ந்தது........
எங்ளையும் கூட..........
தத்துவம் No.10001,புதிய தத்துவம்...காதலுக்கு காதலே இல்லை...
அது மச்சானா?கருவாட்டுக் குழம்பு என் மச்பானுக்கு ரொம்ப பிடிக்கும்---- சைந்தவி எப்போ பாடி..