Emai Aalum Niranthara 5

Advertisement

Joher

Well-Known Member
Akka irukka ....

அதுவும் தெரியுமேஅவனுக்கு..........

அப்புறம் என்ன????????

அவளுக்கு அவனை பற்றி முழுதும் தெரியாது.........
அவனுக்கு அவன் நிலைமை தெரியும் தானே.........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காசு பணம் துண்டு மணி மணி...

வேலை கிடைச்சது உடனே
வீடுக்கு எங்க போறது..

ஏரியா விட்டே வராதுங்க பக்கிங்க
திட்டுறன்னு வழக்கு தொடுக்க போறாங்க.
எல்லாவற்றிலும்...பத்து பங்கு மேலே...
அன்பு, காதல்...
வாழ்வு உறவிலும் ...
 

fathima.ar

Well-Known Member
திட்டுறன்னு வழக்கு தொடுக்க போறாங்க.
எல்லாவற்றிலும்...பத்து பங்கு மேலே...
அன்பு, காதல்...
வாழ்வு உறவிலும் ...

அன்பு காட்டுனால்ல பத்து மடங்கு காட்ட..
போறேன்னு சொன்னா அதான் பத்து மடங்கு தள்ளி போய்ட்டான்:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிதர்சனம்னு ஒன்னு இருக்குதே.........

அவனுக்கு தெரியுது தானே அவள் இருக்க மாட்டாள்னு........ அதன் பிறகும் கல்யாணம் பண்ணினான்........ இப்போ நிஜமாகவே மாட்டேன் என்று சொல்கிறாள்........
அப்பா அம்மா கிட்ட போய்ட்டா போதுமா.......... அவள் சந்தோசமாக இருப்பாலாமா........

மொத்தமாகவே எல்லோரும் சேர்ந்து வேறு வீடு போயிருக்கலாமே..........
நடுத்தர வாழ்வு உடனே முடிவெடுக்காது....யோசித்து...யோசித்தே பாதி காலம் ஓடிடும்...
அவசர கோலமாக செய்தது அவள்..உடன்பட்டதால் அவன் குற்றவாளி..
 

Sundaramuma

Well-Known Member
அதுவும் தெரியுமேஅவனுக்கு..........

அப்புறம் என்ன????????

அவளுக்கு அவனை பற்றி முழுதும் தெரியாது.........
அவனுக்கு அவன் நிலைமை தெரியும் தானே.........
Ponga Jo.... enakku yosikka mudiyalai....
edho paya pullai kalyanam panna ketadhum thannai cinema pada hero
range- ku ninaichutaan .....:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top