Athaan ella problem oru paatula mudikkalm- nu ...???????? புரியல.........
வாய்தாவால் இல்ல ஜோ...நீதிக்கே கல்தா கொடுத்துவாய்தா கொடுக்க கூடாது......... கொடுத்து கொடுத்து நாடே சீரழிஞ்சு போச்சு.............
அப்பவும் இப்பவும் ஒண்ணுல்ல இவனுக்குஅப்பாவும் இப்பவும் அதே காரணம் தான் அவள் பக்கம்.........
இப்போ எடுக்கும் முடிவை அப்பவே எடுத்திருக்கலாம்......... பிரிவை தவிர்த்திருக்கலாம்........
இதை தான் சொல்றேன்...........
வாய்தா கொடுக்க கூடாது......... கொடுத்து கொடுத்து நாடே சீரழிஞ்சு போச்சு.............
வாய்தாவால் இல்ல ஜோ...நீதிக்கே கல்தா கொடுத்து
இது.........
Good night.........
அப்பவும் இப்பவும் ஒண்ணுல்ல இவனுக்கு
அப்ப விட இப்ப சம்பளம் அதிகம்
அக்கா இன்னுமா இருப்பாங்க
கல்யாணம் ஆகி போயிருபாங்க
அவன் வாழக்கை பத்தியே இப்ப தான் யோசிச்சுருபான்
நீதியே ஷாப்பிங்ல ...வாய்தாவை என்ன செய்ய முடியும்...அரபு நாட்டுக்கு தான் போகணும்....அங்கும் மதம் பிடிச்சுடுமேவாய்தா வாங்கி எல்லோரையும் பணத்தால் அடிக்கிறார்கள்.........
வாய்தா கொடுக்காமல் உடனே தீர்த்தால் எல்லாம் சரியா போகும்.........
மக கல்யாணத்தையே எதிர்த்தவங்க....அக்கா கல்யாணம் சொல்லி அவமானப்படவாஅவன் divorce பற்றி தான் யோசிச்சான்...........
அவள் தனியாக ஹாஸ்டல்-ல் இருப்பது தெரிந்த பின் சேர்ந்து வாழ யோசிக்கிறான்.........
அக்கா கல்யாணத்துக்கு கூட சொல்ல தோணாதா.........