MythiliManivannan
Well-Known Member
எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை...கலைமொத்தத்தில் விஜய் குடும்பத்தில் யாரும் சரியில்லை...
அவனுக்கும் யாரோடும் ஒட்டுதல் இல்லை....
அவனோட அப்பா ஸ்டேஷன் வாசல்லதான் உட்கார்ந்திருக்கார்.....
பாசமில்லாமல் இல்லை..... ஆனால் பொறுப்புதான்.....சுத்தமா இல்லவேயில்லை
அவனோட அக்காதான் அவன் படிக்க வைக்கிறாங்க......அவங்க கோணத்தில் பார்த்தால் இவங்க இரண்டுபேரும் பண்ணியது தப்புதானே........
படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட பொறுப்பேயில்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்ற எண்ணம் கட்டாயம் வரும்...அதுவும் அவனைவிட பெரிய பொண்ணு வீட்டில் இருக்கும்போது........
இரண்டுபேரையும் வீட்டைவிட்டு துரத்திவிடவில்லையே.....அவங்கதான பார்த்துக்கிறாங்க......
இவன்கூட மூர்த்திகிட்ட சொல்றானே.....அவள அடிக்க முடியாது, உனக்குத்தான் விழும்னு.....அது பாசமும் மரியாதையும் இல்லாமலா.......