E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

madhusram

Well-Known Member
இந்த ஸ்ரீதர் லூசு, காரை அஸ்திவாரக் குழிக்குள்ள,
விட்டப்போ முதல்ல, அவனைக் காப்பாத்தி
அவங்கப்பாட்ட ஒப்படைச்சுட்டு, நம்ம வரா டியரை,
ரமணன் டியரே, குழிக்குள்ள இறங்கிக் காப்பாத்தி,
தூக்கிட்டு வருவானே,
அதை நாளை சொல்லணும்-னு, முந்தா நாள் நைட்
நினைச்சுட்டே=தான் இருந்தேன்
ஆனால், நேற்று, மறந்து விட்டேன்
ஆனால், நம்ம மல்லி செல்லம், மறக்காம
என்னைத் தெரிஞ்சு, என் மனசைப் புரிஞ்சு,
எப்பிடிக்கா, கரீட்டா கொண்டு வந்துட்டாங்க,
பாத்தீங்களா, பொன்ஸ் செல்லம்?
No no no banu ma..... First vara than thooki ava appa Carla yaeththi vittutu( so that no one know that she was there) ..then ramprasath vandha than naan Sridharan kaapathuvean nu solluvar ramanan.....
 

banumathi jayaraman

Well-Known Member
No no no banu ma..... First vara than thooki ava appa Carla yaeththi vittutu( so that no one know that she was there) ..then ramprasath vandha than naan Sridharan kaapathuvean nu solluvar ramanan.....
அப்படியா, பொன்ஸ் டியர்?
நீங்கள், படித்துக் கொண்டிருப்பதாக
சொன்னீர்கள்
முடித்து விட்டீர்களா?
என்னிடம், இந்த ''தலைவியின் நாயகன்'' நாவல்,
புத்தகம் இல்லை, பொன்ஸ் செல்லம்
மதுமிதா டியர், சொல்வது சரிதான்=னு,
நினைக்கிறேன் பா
You just clarify it, பொன்ஸ் டியர்
 

Sundaramuma

Well-Known Member
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான்.
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். - இதில் நீங்கள் யார்
?
பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே.
எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!

தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்.
அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது
ஊமையாய் இரு.



புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு.
எளிதில் வெற்றி பெறலாம்.
இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும்.
இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென.
உனக்கும் தெரியுமா
? முயன்று பார், முடியாது எதுவுமில்லை.
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
அது கற்று தந்த பாடத்தை மறந்துவிடாதே!
உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான்.
புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்...
காசுதான்{சில்லறை} சத்தம் போடும்,
பணம்(நோட்டு) அமைதியாகவே இருக்கும்.
நீயும் உன் மதிப்பை உயர்த்திக்கொள்.
மிகவும் அருமை...Bro
நன்றி.....
 

Sundaramuma

Well-Known Member
pala muththana karuthukkal kuduthu irukkanga malli

but konjam digression from main story
aanal pazhaiya sambavangalukku antha karuthukkal porunthi poguthu
even the point like if you think all are good you will start looking good things is also valid
ஒரு மூன்றாம் மனிதரின் பார்வையில் வர்ஷினி நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்து கொண்டதற்கு மட்டுமே இந்த அறிவுரை.....ரமணன்னுக்கு வர்ஷினியின் மன போராட்டங்கள்
எதுவும் தெரியாது ......ஈஸ்வரின் நடத்தையும் தெரியாது ...... அவர் அவருடைய பார்வையில்
நல்லதை மட்டுமே பார் என்ற அறிவுரை ......digression from main ஸ்டோரி...How ???
 

Sundaramuma

Well-Known Member
நான் பார்க்கிற கமெண்ட்ஸ் முதலில் like பண்ணிவிட்டு அப்புறம் தான் படிப்பேன் சகோதரி
Bro ...கதை முடிய போகுது ....
இது வரை நீங்க கதைக்கு கமெண்ட் போட்டது இல்லை ....
உங்களிடம் இருந்து முழு கதைக்கும் உங்களுடைய பாரபட்சம் இல்லாத
விமர்சனம் எதிர்பார்க்கிறேன் ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top