E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும்.
இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென.
உனக்கும் தெரியுமா? முயன்று பார், முடியாது எதுவுமில்லை.
 

murugesanlaxmi

Well-Known Member
நபிகள் பொன்மொழிகள்


இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.



குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.



எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.




புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.




கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top