E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Bro ...கதை முடிய போகுது ....
இது வரை நீங்க கதைக்கு கமெண்ட் போட்டது இல்லை ....
உங்களிடம் இருந்து முழு கதைக்கும் உங்களுடைய பாரபட்சம் இல்லாத
விமர்சனம் எதிர்பார்க்கிறேன் ......
கண்டிப்பாக சகோதரி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்படியா, பொன்ஸ் டியர்?
நீங்கள், படித்துக் கொண்டிருப்பதாக
சொன்னீர்கள்
முடித்து விட்டீர்களா?
என்னிடம், இந்த ''தலைவியின் நாயகன்'' நாவல்,
புத்தகம் இல்லை, பொன்ஸ் செல்லம்
மதுமிதா டியர், சொல்வது சரிதான்=னு,
நினைக்கிறேன் பா
You just clarify it, பொன்ஸ் டியர்
முதலில் வராவை குழிக்குள் இறங்கி தூக்கி வருவான்...ஸ்ரீதர் கால் காருக்குள் மாட்டிக்கும்..ராம் வரணும் என்று நிபந்தனை வைத்து காப்பான் ரமணன்...இரண்டாவது தான்
 

murugesanlaxmi

Well-Known Member
அப்படியா, பொன்ஸ் டியர்?
நீங்கள், படித்துக் கொண்டிருப்பதாக
சொன்னீர்கள்
முடித்து விட்டீர்களா?
என்னிடம், இந்த ''தலைவியின் நாயகன்'' நாவல்,
புத்தகம் இல்லை, பொன்ஸ் செல்லம்
மதுமிதா டியர், சொல்வது சரிதான்=னு,
நினைக்கிறேன் பா
You just clarify it, பொன்ஸ் டியர்
கவலை படாதீர் சகோதரி. அடுத்த நாவல் அதுதான் ரீரன் நாவல் சகோதரி. நேற்றே உங்கள் ஓட்டு அதுக்கு விழுந்து முன்னிலை பெற்றுவிட்டது. மலர் சகோதரி முன்மொழிய, பொன்ஸ் சகோதரி வழிமொழிய சட்டம் பாஸ் செய்துவிட்டது
 

banumathi jayaraman

Well-Known Member
கவலை படாதீர் சகோதரி. அடுத்த நாவல் அதுதான் ரீரன் நாவல் சகோதரி. நேற்றே உங்கள் ஓட்டு அதுக்கு விழுந்து முன்னிலை பெற்றுவிட்டது. மலர் சகோதரி முன்மொழிய, பொன்ஸ் சகோதரி வழிமொழிய சட்டம் பாஸ் செய்துவிட்டது
ஹா ஹா ஹா
அப்படியா, சகோதரரே
 

Manimegalai

Well-Known Member
கவலை படாதீர் சகோதரி. அடுத்த நாவல் அதுதான் ரீரன் நாவல் சகோதரி. நேற்றே உங்கள் ஓட்டு அதுக்கு விழுந்து முன்னிலை பெற்றுவிட்டது. மலர் சகோதரி முன்மொழிய, பொன்ஸ் சகோதரி வழிமொழிய சட்டம் பாஸ் செய்துவிட்டது
:):)நீங்க படிக்காத கதையும் கேட்கலாம் அண்ணா...ரமணா வரா கதை
முடிந்தவுடன்..
 

banumathi jayaraman

Well-Known Member
பொன்ஸ் சகோதரி பத்து வந்துட்டார் ஹாப்பி {ஆனா எல்லாம் முடிந்து கடைசியில்}
நல்ல வேளை, அவங்க சொன்ன மாதிரி,
சைக்கிளில், வராமல் காரில் வந்தார்,
சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் சங்கீத வர்ஷினி. ....
தன்னை சுற்றிய உறவுகளை கண்டு கொண்டாள். ..
இனி அவள் தனி ஒருவள் இல்லை. ..

கீரிடம் படத்துல த்ரிஷா வாட்டர் டாங்கில் பேசும் போது விவேக் ..அப்பா இத்தனை நாளா நம்ம மனசுல இருப்பதை அப்படியே சொல்றா..மகராசி நல்லா இருப்பா...
அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது. ..
இந்த இரண்டு அராத்துகளை திட்ட ஊருல ஆளில்லாம சுத்திட்டு இருந்ததுங்க...இப்ப தான் என் மனசு பாரம் இறங்கிச்சு. .
செம செம செம ரமணா...
இது தாண்டா போலீசு..
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
துணையாகுமுன்னே பெண்ணவளை
ரத்த வெள்ளத்தில் கண்ட
காதல் காவலன்...

அதே போல் மயங்கிய நிலையில் பெண்ணை கண்டு
கணமும் தயங்காமல்
அவளை காத்தே
காதல் கணவனிடம்
சேர்த்த காவலன்..

மீண்டும் சந்தித்தே போது
அவளின்
ஆளுமையும் காதலும்
உணர்ந்தாலும்..

அவளின் தவறையும்
உணர்த்த மறக்கவில்லை..
அவள் உணராத
வரத்தையும்
உணர்த்த தவறவில்லை..


வராவின் நாயகன்
முல்லை மலரும் முன்
ஊட்டம் சேர்த்த
ஓர் நாயகன்
..
Superb and Excellent கவிதை, பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top