ஈஸ் ககாக சோகமாக வச்சிருக்கிறேன் முகத்தை..நமக்கு வராததுல ...அதான் அந்த முழி..பானுடியர்ஈஸ்=ஸைத்-தான, ஓட்டுனாங்க,
அதுக்கு, இந்த பொம்மை ஏன், இப்பிடிக்கா
முறைக்குது, பொன்ஸ் டியர்?
Last edited:
ஈஸ் ககாக சோகமாக வச்சிருக்கிறேன் முகத்தை..நமக்கு வராததுல ...அதான் அந்த முழி..பானுடியர்ஈஸ்=ஸைத்-தான, ஓட்டுனாங்க,
அதுக்கு, இந்த பொம்மை ஏன், இப்பிடிக்கா
முறைக்குது, பொன்ஸ் டியர்?
நன்றி லட்சுமி...மல்லி மட்டுமல்ல நிறைய பிடித்த கதைகள் இருக்கும் ...மனசு ரிலாக்ஸ் ஆகிடும்....Super pons.malliயின் எழுத்துக்களும் இளையராஜாவின் 80s 90s பாடல்களும் படித்தாலே கேட்டாலே துன்பங்கள் பறந்தோடிவிடும்.if I feel depressed I would think that they are always there for me through their writings and music.அவரின் எழுத்துக்களோடு நான் தினமும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.அவரின் புத்தகம் எப்போதும் எங்கே சென்றாலும் என் கையில் ஒன்று இருக்கும்.அது ஒரு தனி உலகம்.நீங்க சொன்னவுடனே share செய்யணும் தோணியது.
நல்லா சிரிங்க லட்சுமி.....சிரிக்க ஏது தடை ....அது தான் வேண்டும்பானுமா சிரிப்ப அடக்க முடியல
ஹா ஹா ஹாஈஸ் ககாக சோகமாக வச்சிருக்கிறேன் முகத்தை....பானுடியர்
Story is nearing its end friends,
Still three more episodes to go
Please enjoy the story
Innum character analyse panninaa you wont be able to enjoy the story
Inga yaarum nallavangalum illai kettavangalum illai, they are best as well as not good on their own accord, but one very special thing not good part is between varshini and eswar only.
Thank you for the wonderful support and encouragement
E97 Sangeetha Jaathi Mullai 1
E97 Sangeetha Jaathi Mullai 2
super analysisYes mam............. Enjoying the story..........
நடிகை ன்ற terminology என் வாழ்க்கையில் மிக முக்கியம்.......
யெஸ் சர் கொஞ்சம் கொஞ்சம் ........
சந்தோஷமா இருக்கேன்.......
பிரச்சனைகள் அடுத்தவங்க பார்வையில் பார்......
தவறே செய்யாத பெண்கள் கூட பல பழி சொல்லுக்கு ஆளாயிடுறங்க.......
குடிக்கிற ஆண்களை சமுதாயம் என்ன கீழேயா பார்க்குது.....
உங்க கண் பார்த்துட்டு பிளாட் தான்.....
நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்........
இவளை நல்லா பார்த்துக்கோங்க.......
திட்டினா திரும்ப செய்வேன்னு தெரியும்....
என்ன காரணம் சொல்லி கிட்டாலும் தப்பு தப்பு தான்.....
இனிமே எப்பவும் எதுவுமே உனக்கு வரக்கூடாது.....
இனிமே நீ நல்லாயிருப்பே.......
அவ அப்பப்போ லூசு ஆகிடுவா......
போடி........ எப்போ வாடி சொல்வா esh.......
Word by word படித்து நான் மிகவும் ரசித்த உங்கள் வரிகள் சில........
ரெண்டு பேருக்குமே advice பண்ணுற மாதிரி சில punch கொடுத்திருக்கீங்க.......
இவங்க ரெண்டு பேரும் அடங்கமாட்டாங்கன்னு ரொம்ப அழகா ரமணன் character கொண்டு வந்து
அப்பா அம்மா இல்லாத ஒரு பொண்ணுக்கு ஒரு சகோதரன் கடமையை செய்ய வச்சிருக்கீங்க.....
Varsh தவறு தெரிந்த நபர்கள் அதிகம் தான்...... குடும்பத்தில் யாரும் இல்லை....... ஆனால் ஈஸ்வர் செய்த தவறு தெரிந்தது இருவருக்கும் மட்டும் தான்...... இருவரும் அடுத்தவர் தவறை யாரிடமும் சொல்லவில்லை........ தெரியவும் விரும்பவில்லை........ மனைவி கணவனின் தவறை யாருக்கும் தெரியாமல் காப்பது பெரிய விஷயம் கிடையாது........ ஆனால் மற்றவர்கள்.......
Yes varsh is blessed to have many well wishers apart from her better half.......
எந்த ஒரு situationலும் ஒரு நிமிடம் நம்மை பொருத்தி பார்த்தல்....... Every one has to follow this.......
நன்றி லட்சுமி...மல்லி மட்டுமல்ல நிறைய பிடித்த கதைகள் இருக்கும் ...மனசு ரிலாக்ஸ் ஆகிடும்....
அதானே,நல்லா சிரிங்க லட்சுமி.....சிரிக்க ஏது தடை ....அது தான் வேண்டும்
enakkumப்பா செம அறிவுரை ஆலோசனை....சிஸ்
நீங்க சொன்னது ரமணன் வாய்மொழியாக அருமை....எனக்கும் ரொம்ப பயனுள்ளதா இருந்தது...
சூப்பர் எப்பி...
உன்னை சுற்றியுள்ள அனைவரும் நல்லவர்கள்..எனக்கு ரொம்ப பிடித்த வசனம்..
கடைசியா வர்ஷி பற்றிய வார்த்தை...அதுக்கு என்ன விளக்கம்...மறுபடியும் படிக்கனும்..
நன்றி சிஸ்.
வெங்கி மங்கி....யும் நினைவு வருதே....அதை படிச்சுட்டு இருக்கிறேன் பானு டியர்இந்த ஸ்ரீதர் லூசு, காரை அஸ்திவாரக் குழிக்குள்ள,
விட்டப்போ முதல்ல, அவனைக் காப்பாத்தி
அவங்கப்பாட்ட ஒப்படைச்சுட்டு, நம்ம வரா டியரை,
ரமணன் டியரே, குழிக்குள்ள இறங்கிக் காப்பாத்தி,
தூக்கிட்டு வருவானே,
அதை நாளை சொல்லணும்-னு, முந்தா நாள் நைட்
நினைச்சுட்டே=தான் இருந்தேன்
ஆனால், நேற்று, மறந்து விட்டேன்
ஆனால், நம்ம மல்லி செல்லம், மறக்காம
என்னைத் தெரிஞ்சு, என் மனசைப் புரிஞ்சு,
எப்பிடிக்கா, கரீட்டா கொண்டு வந்துட்டாங்க,
பாத்தீங்களா, பொன்ஸ் செல்லம்?