fathima.ar
Well-Known Member
Hifi
Super... Mani
hi friend MM
கறாரா வேலை வாங்குபவள்
தனியே தன் வேலைகளை பார்த்துக்கொள்பவள்
தன் இருப்பிடத்தை வாழும் வாழ்வை விரும்பி வாழ்பவள் அதனை ஒட்டிய எல்லா வேலைகளையயும் அறிந்தவள்
ஏன்?? மாட்டின் சிரமத்தை போக்க வழி தேடவில்லை இதுவரை அவள் பார்க்காத கன்றுகுட்டிகளா ??
இதற்கும் உங்களிடம் பதில் இருக்கும் இருந்தும் ஒரு சந்தேகம்
Mind blowing darluவலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..
துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..
ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
SUPERRRRவலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி
மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது
SEMMA
மல்லி...... கலக்கல் டா.... உம்மா....
நீ என்பது யாதெனில்
உனக்குள் இருக்கும் நானும்......
எனக்குள் இருக்கும் நீயும்....
நமக்குள் இருக்கும் அபியும்....
எங்களுக்குள் இருக்கும்
சுந்தரியும் கண்ணனும் தான்.....
சுந்தரியின் முறைப்பும்
கண்ணனின் கலாய்ப்பும்
மல்லியின் எழுத்துக்கு கிரீடம்.....
உடலுக்குள் ஒளிந்திருக்கும்
உயிரைப் போல - இந்த
ஊடலுக்குள் ஒளிந்திருக்கும்
நேசத்தை எப்போது
உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்....