E10 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
Herecomes the 10 th episode of Nee Enbathu Yaathenil

EPISODE 10

:)
hi friend MM

கறாரா வேலை வாங்குபவள்
தனியே தன் வேலைகளை பார்த்துக்கொள்பவள்
தன் இருப்பிடத்தை வாழும் வாழ்வை விரும்பி வாழ்பவள் அதனை ஒட்டிய எல்லா வேலைகளையயும் அறிந்தவள்
ஏன்?? மாட்டின் சிரமத்தை போக்க வழி தேடவில்லை இதுவரை அவள் பார்க்காத கன்றுகுட்டிகளா ??
இதற்கும் உங்களிடம் பதில் இருக்கும் இருந்தும் ஒரு சந்தேகம்
 

malar02

Well-Known Member
அழகான பதிவு
இப்போதான் சுந்தரியின் பாதிப்பு பத்தி யோசிக்கிறான்...
அவளுக்காக
vetnery doctor அழைத்து வருகிறான்...(he definitely scores here… and it also shows the need for a responsible person around her)
உன்னை உள்ளே விட மாட்டேன் என்றதும் துரைக்கு ஒரு அதீத கோபம்....
அதன் விளைவில் இங்கு வருவேன் என்கிறான்....
எப்பவும் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பானா??? அவளது உதாசீனம் அவனுக்கு கோபம் வரவைக்கிறது....அவன் அவளை உதாசீனம் செய்ததை மறந்து விட்டானா???
எப்படி வேக வேகமாக divorce போனானோ... அதே போல் ஒரு நொடியில் இங்கு வருவேன் என்கிறான்...
இந்த முடிவு நிலையானதா???
எதற்கு divorce பண்ணினான் என்று சுந்தரிக்கு தெரியாது... எதற்காக இங்கு வருவேன் என்கிறான் என்றும் அவளுக்கு தெரியாது...
எல்லாமே அவன் முடிவு மட்டும் தானா???
அவள் கருத்திற்கு அவனிடம் இடம் இல்லையா????
வீட்டில் இடம் பிடித்தாலும், மனதில் இடம் பிடிப்பது எப்போது???
அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பான்.... மூன்று தங்கைகள் கூட இருந்தும் சிறிதும் பெண் மனம் பற்றி அறியவில்லை... பெண் மனம் என்று இல்லை... பிறர் மனம் அறியவில்லை... (
including amma appa)
divorce செய்யும்போதும் அப்பா அம்மா கருத்தை அறியவில்லை.... இப்பொழுதும்...அவன் முடிவில் பிறர் கருத்துக்கு இடம் இல்லை.... அது முன்னாள் மனைவி எனினும் சரி... அப்பா அம்மா என்றாலும் சரி
சரி ஆம் அவள் கருத்திற்கு இடமில்லைதான் போல் இருக்கு அவனை பற்றி மட்டுமே அவனுக்கு முக்கியம் போல் இருக்கு
 

fathima.ar

Well-Known Member
இறந்து விட்டான் ன்னு எல்லோரும் நினைத்திருக்க,
மீண்டும் வருவானே, அனாதை ஆசிரமம் கூட வருமே,
அந்த கதையா, பொன்ஸ் டியர்?

Illa banuma athu anantha sudaroli nu nenaikiraen..

Heroine love failure kalyanathukku force pannuvanga...
Friendaye kalyanam panniten nadippanga..
But friend was loving her for long..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இறந்து விட்டான் ன்னு எல்லோரும் நினைத்திருக்க,
மீண்டும் வருவானே, அனாதை ஆசிரமம் கூட வருமே,
அந்த கதையா, பொன்ஸ் டியர்?
இல்லப்பா...காதல்னு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி நடிக்க கூட்டி வருவாளே..நித்தி..அவன் ப்ரண்ட்யை...நல்லா இருக்கும்..
நீங்க சொல்வது ஆனந்த சுடரொளியே
 

vijivenkat

Well-Known Member
அழகான பதிவு
இப்போதான் சுந்தரியின் பாதிப்பு பத்தி யோசிக்கிறான்...
அவளுக்காக
vetnery doctor அழைத்து வருகிறான்...(he definitely scores here… and it also shows the need for a responsible person around her)
உன்னை உள்ளே விட மாட்டேன் என்றதும் துரைக்கு ஒரு அதீத கோபம்....
அதன் விளைவில் இங்கு வருவேன் என்கிறான்....
எப்பவும் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பானா??? அவளது உதாசீனம் அவனுக்கு கோபம் வரவைக்கிறது....அவன் அவளை உதாசீனம் செய்ததை மறந்து விட்டானா???
எப்படி வேக வேகமாக divorce போனானோ... அதே போல் ஒரு நொடியில் இங்கு வருவேன் என்கிறான்...
இந்த முடிவு நிலையானதா???
எதற்கு divorce பண்ணினான் என்று சுந்தரிக்கு தெரியாது... எதற்காக இங்கு வருவேன் என்கிறான் என்றும் அவளுக்கு தெரியாது...
எல்லாமே அவன் முடிவு மட்டும் தானா???
அவள் கருத்திற்கு அவனிடம் இடம் இல்லையா????
வீட்டில் இடம் பிடித்தாலும், மனதில் இடம் பிடிப்பது எப்போது???
அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பான்.... மூன்று தங்கைகள் கூட இருந்தும் சிறிதும் பெண் மனம் பற்றி அறியவில்லை... பெண் மனம் என்று இல்லை... பிறர் மனம் அறியவில்லை... (
including amma appa)
divorce செய்யும்போதும் அப்பா அம்மா கருத்தை அறியவில்லை.... இப்பொழுதும்...அவன் முடிவில் பிறர் கருத்துக்கு இடம் இல்லை.... அது முன்னாள் மனைவி எனினும் சரி... அப்பா அம்மா என்றாலும் சரி
I feel same...
 

fathima.ar

Well-Known Member
காயங்கள் ஆறினாலும் வடுக்கள் உண்டு...
பாத்திமா, மல்லி படிக்கும் முன்பே நீ எபி படித்து விடுகிறாயா...
மல்லி போட்டதும் உன் சிந்தனை சிறக்கடிக்கிறதே....
அழகு...

அப்படி ஒரு ஆப்ஷன் இருந்தா நல்லார்க்கும்ல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top