நான்தான் First,
மிலா டியர்
வீட்டை வாசன் வாசுகி பேர்ல எழுத்திடுறேன் பானுமா.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
ஒரு வழியா டெல்லியை விட்டுட்டு வாசன் வந்துட்டான்
ஆனாலும் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் இன்னும் டிரெயினை விட முடியலையோ?
செலுப்பி எடுத்துக்கிட்டு நிக்கிறாங்கோ
சந்திரா, மந்த்ரா கல்யாணத்தையும் ஸ்ரீநி பிக்குஸ்ஸு பண்ணிட்டான்
என்னம்மா இது ஆச்சர்யம், மிலா டியர்?
ஸ்ரீநிவாசனின் வீட்டை ரோஹன் வாங்கியிருக்கானா?
நாதனையும் பூர்ணாவையும் ஒரு வழி பண்ண அவர் வீட்டுக்கு ரோஹன் மாப்பிள்ளையா போகணுமா?
ரோஹனின் அப்பா ராஜேந்திரனுக்கும் அபர்ணாவுக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவேளை பூர்ணாவால் துரத்தப்பட்டு அபர்ணா ரோஹனின் வீட்டில் அடைக்கலமாகியிருப்பாளோ?
அடேய் ரோஹன்
உன்கிட்ட அப்படி என்னடா ரகசியம் ஒளிஞ்சிருக்கு?
இந்த மிலாக் குட்டி வேற சொல்லவே மாட்டேன்னு உருண்டு பெறண்டு சத்தியம் வைக்காத குறையா சொல்ல மாட்டேங்கிறாங்க
வாசனின் பழைய வீடு திரும்பவும் அவன் கைக்கு ஸ்ரீநிவாஸனுக்கே வரப் போகுதா?
ஆனால் ஸ்ரீராம் தம்பி சத்யா தங்கச்சிக்கு கொடுக்கிறேன்னு வாசன் கிளம்பிடக் கூடாதே
இதுக ரெண்டும்தான் திருட்டு நாய்ங்க
மத்த ரெண்டு பேரும் கேட்க மாட்டாங்க
நன்றி டியர்
ஸ்ட்ரோங்காண காரணம் இருக்கு. வீட்டை ஏன் வாங்கினான்கு கூடிய சீக்கிரம் தெரிய வரும். பங்கா? நோ சான்ஸ்அருமையான பதிவு மிலா.வாசன்,நாதனிடம் சந்திரா காதலிச்சது உங்க அக்கா பையன் தானே, வெளியால காதலிச்சா தான் யோசிக்கனும்னு பேசி ஒரு வழியா சந்திரா கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியதோடு மந்த்ரா,ரோஹன் கல்யாணத்தையும் பேசி முடிச்சிட்டான்.
மந்த்ரா,பூரணாவிடம் வீடியோவ பற்றி அப்பாவிடம் சொல்வதாக கூறி ஆப் செஞ்சு வச்சிருக்காளா.ரோஹனிடம் ஏதோ ஒன்னு சரியில்லைனு மந்த்ராவுக்கும் பல்பு எரியுது.
ரோஹன்,வாசுகி கல்யாணத்தப்போவே போனை போட்டு கல்யாணத்தை நிறுத்த பார்த்திருக்கான்,தன்
ஜாதகம் யார் ஜாதகத்தோடும் பொருந்துவது போல தயார் செய்திருக்கான், அந்த குடும்பத்தில் மாப்பிள்ளையாக போய் ஒரு வழி செய்ய வேண்டும் என ரோஹன் நினைக்க காரணம் என்ன.
ரோஹனுக்கு,மந்த்ராவை கண்டதும் காதல்,அவன் ஆசைப்பட்ட பெண்ணே மனைவியா வரப்போறா
.வாசன் வீட்டை ரோஹன் எதற்க்காக வாங்கியிருக்கான்,வாசு அந்த வீட்டை வாங்கினால் சத்யாவும்,மதுவும் பங்கு கேட்டு வந்து நிற்க்கும்,அதுக்கு அவன் வேற வீடே வாங்கலாம்.
நன்றி டியர்Nice
இறுதி அத்தியாயத்துக்குள் சொல்லி விடுகிறேன்Nice update
ஒருவழியா வாசன், சந்திரா & மந்திரா கல்யாணத்தை பேசி முடிச்சிட்டான்... ஆனா இந்த ரோஹனுக்குள்ள என்னமோ ஒரு ரகசியம் ஒளிஞ்சுருக்கு... அந்த ரகசியத்தை எப்பதான் சொல்லுவீங்க???
அதான் எனக்கே தெரியுமே மிலா டியர் நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்கன்னுவீட்டை வாசன் வாசுகி பேர்ல எழுத்திடுறேன் பானுமா.
மத்த எல்லா கேள்விக்கும் என்னோட பதில்
நன்றி பானுமா